அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும் 0
– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே