Back to homepage

கட்டுரை

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும் 0

🕔27.Sep 2017

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே

மேலும்...
புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை 0

🕔24.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்த்து, வீட்டுக்காரரின் தூக்கத்தை உறுதி செய்த பின் வீட்டுக்குள் நுழைகிற பழைய சிங்களக் கதைதான்

மேலும்...
புதியதோர் படுகுழி செய்தோம்

புதியதோர் படுகுழி செய்தோம் 0

🕔21.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இத்திருத்தச் சட்டமூலத்தினால் அகோரமாகப் பாதிக்கப்படவிருக்கும் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. அதாவது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி 0

🕔20.Sep 2017

– அஹமட் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைவரும் இன்று ஆதரவளித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால், அந்தச் சட்டமூலத்தை வெற்றிபெறச் வைத்து விட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள, மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலமானது, முஸ்லிம் சமூகத்துக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் என

மேலும்...
கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது

கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது 0

🕔20.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மரணமாக்கப்பட்ட பெருந் தலைவர் அஷ்ரஃப், சிறுபான்மை மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமது சொந்தக் கட்சிகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விகிதாசாரத் தேர்தல் முறையில் 12% ஆக இருந்த வெட்டுப் புள்ளியை சட்டத் திருத்தம் செய்து 5% ஆகக் குறைத்துப் பெற்றுத் தந்தார்.அன்றைய ஜனாதிபதி வேட்பாளரான ஆர். பிரேமதாசாவிடம் 1989 ஆம்

மேலும்...
நம்பிக்கை

நம்பிக்கை 0

🕔19.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு

மேலும்...
துரோகம் 20

துரோகம் 20 0

🕔14.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். ‘பிராயச் சித்தம்’ என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் 0

🕔11.Sep 2017

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை, 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எண்ணிக்கைஉள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர்.ஏற்கனவே

மேலும்...
கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு 0

🕔7.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக்

மேலும்...
பிரதேச சபை கனவு

பிரதேச சபை கனவு 0

🕔29.Aug 2017

– ஏ.எல். நிப்றாஸ் – உறவும் பிரிவும் வாழ்வில் தவிர்க்க இயலா நியதிகள். தனிமனிதர்கள், குடும்பங்கள், மத்தியிலும் தேசங்களுக்கு இடையிலும் உறவுகள் வளர்வதும் பிரிவுகள் ஏற்படுவதும் பின்னர் சிலவேளைகளில் மீளத் துளிர்ப்பதும் உண்டு. ஆனால் சில உறவுகள் பௌதீக அடிப்படையில் பிரிவைச் சந்திக்கும். வேறுசில உறவுகள் ஆத்மார்த்த அடிப்படையில் பிரிவுகளை சந்திக்கும். இது யதார்த்தங்களன் விதி.

மேலும்...
பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் 0

🕔29.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது, சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். ‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். குழிக்குள் தானும் விழுந்து, தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்துத் தள்ளி விட்ட, அரசியல்வாதிகளும் நமக்குள்

மேலும்...
ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது

ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது 0

🕔28.Aug 2017

– அ. அஹமட் – ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தவரும், ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருடன்ஜப்பான் சென்றுள்ளார். இதன் மூலம், ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக, இவ்வளவு காலமும் நாம் கூறி வந்தமை நிரூபணமாகியுள்ளது. நான்கு பொலிஸ் குழுக்களால்

மேலும்...
பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்;

பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்; 0

🕔27.Aug 2017

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி – அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும். உதாரணத்திற்கு – நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் – “பூமிக்கு

மேலும்...
குமாரியின் வாக்கு மூலம்; கிடப்பிலிருந்து கிளம்பியுள்ள பெரும் பூதம்: அம்மணமாகிறார் மு.கா. தலைவர்

குமாரியின் வாக்கு மூலம்; கிடப்பிலிருந்து கிளம்பியுள்ள பெரும் பூதம்: அம்மணமாகிறார் மு.கா. தலைவர் 0

🕔21.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர்,

மேலும்...
தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு 0

🕔21.Aug 2017

– அ. அஹமட் – மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தை ஞானசார தேரர் கூட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்