Back to homepage

கட்டுரை

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு 0

🕔27.Oct 2017

– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, மாடுகளை ஏற்றிச் செல்வதை தடை செய்துள்ளார். இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்றபோது, இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத சிந்தனை

மேலும்...
வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01 0

🕔23.Oct 2017

– சோனகன் – வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி வந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஊடவியலாளர்கள் சிலரின் எழுத்துக்களுக்கும், அந்தப் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரியவருகிறது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கே

மேலும்...
உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்   0

🕔23.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...
ஞானசாரவுடன் முஸ்லிம்  தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

ஞானசாரவுடன் முஸ்லிம் தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔20.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட

மேலும்...
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை 0

🕔17.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே

மேலும்...
முஸ்லிம் தனிஅலகின்  ஆழ அகலங்கள்

முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

🕔16.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கொமடிகளில் ‘வாழைப்பழக் கதை‘ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்‘ என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில்

மேலும்...
எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம் 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை கிழக்கு மாகாண மக்கள், பிரதேச வாதம் பார்க்காமல் 16 வருடங்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், அதுவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து, ஹக்கீமுக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. கிழக்கைச் சேர்ந்தவர்களை உயரிய இடத்தில் வைத்துப்

மேலும்...
தொகுதி நிர்ணயம்: தோற்றுப் போகாமல், பார்த்துக் கொள்வோம்

தொகுதி நிர்ணயம்: தோற்றுப் போகாமல், பார்த்துக் கொள்வோம் 0

🕔13.Oct 2017

– எச்.ஏ. ஆலிப் சப்ரி – கலப்பு தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதினால் இலங்கையின்  அரசியல் வரலாற்றில்  மீண்டும்  பேசுபொருளாக  வந்துள்ள  தேர்தல் தொகுதி  நிர்ணயம் சம்மந்தமாக  மக்களுக்கு  தெளிவூட்ட  வேண்டிய தேவையும்  கடப்பாடும்  அரசியல் தலைவர்களுக்கும்  சிவில்  சமூகத்துக்கும்  ஏற்பட்டுள்ளது.   கடந்த கால  வரலாற்றில்  நம்  தலைவர்கள்  தெரிந்தும் தெரியாமலும்  பல  தவறுகளை செய்துவிட்டார்கள்.

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும்

மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும் 0

🕔11.Oct 2017

– மரைக்கார் – ‘இலவு காக்கும் கிளி’ என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் இருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்பார்ப்பதைக் கூறலாம். அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த ஊரைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0

🕔10.Oct 2017

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும்

முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும் 0

🕔7.Oct 2017

– பசீர் சேகுதாவூத் –நல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில்

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
மாகாணசபை தேர்தலும், 50:50 முறைமையும்: இலகுவான ஒரு விளக்கம்

மாகாணசபை தேர்தலும், 50:50 முறைமையும்: இலகுவான ஒரு விளக்கம் 0

🕔29.Sep 2017

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டு அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தொகுதியும் விகிதாசாரமும் சேர்ந்த கலப்பு தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கலப்பு முறைமையினூடாக தொகுதி வாரியாக 50 வீத உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 50

மேலும்...
போர்ட் சிற்றி: இலங்கைக்குள் ஒரு சீன மாநிலம்

போர்ட் சிற்றி: இலங்கைக்குள் ஒரு சீன மாநிலம் 0

🕔29.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – கொழும்பு காலிமுகத் திடலில் கடலை நிரப்பி சீனா அமைத்துவரும் நவீன துறைமுக நகருக்கென்று தனியான ஒரு சட்டம் இயற்றி, அதனை இலங்கையின் அரசியலமைப்புடன் இணைப்பதற்கான முஸ்தீபுகள் சீனாவின் அழுத்தமான வேண்டுகோளுக்கு அமைவாக இடம் பெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சட்ட நகல் தயாரிப்பில் சட்ட மாஅதிபர் திணைக்களமும் சீன சட்ட நிபுணர்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்