Back to homepage

கட்டுரை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை 0

🕔17.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் 0

🕔2.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01) 0

🕔24.Dec 2017

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.காங்கிரஸ் தலைவர், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதியளித்திருந்தும், இற்றை வரை ஏமாற்றி வருகின்றமை குறித்து நாம் அறிவோம். அதாவது, கடந்த 15 வருட காலமாக மு.கா. தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை, மிக மோசமாக ஏமாற்றி வருகின்றார். இதன் மூலம், மிக

மேலும்...
போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள்

போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள் 0

🕔22.Dec 2017

அம்பாறையில் வைத்து சுமார் 23,000 ட்ரமடோல் (Tramadol) மாத்திரைகளை  தனது வாகனத்தில் ஏற்றும்போது, பொலிஸாரால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றபீக் என்பவர் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.கைதான மேற்படி நபர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் நூராணியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவரிடமிருந்து கைப்பட்டப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகள் ஒவ்வொன்றம் 225mg அளவினைக்

மேலும்...
அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும் 0

🕔19.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்

தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன் 0

🕔6.Dec 2017

– றாஸி முகம்மத் (அக்கரைப்பற்று) –டொக்டர் மரீனா தாஹா ரிபாய்க்கு,கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாலிபன் உங்கள் தாருன் நுஸ்ராவின் வாசற்கதவை வந்து தட்டினான். ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அப்பொழுது தாருன் நுஸ்ரா தெஹிவளை ஸ்டேஷன் வீதியில் இருந்தது.அந்த இளைஞன் அவனது பெயரைச் சொன்னான். “நான் உங்கள் அநாதை விடுதியில்

மேலும்...
யானைச் சவாரி

யானைச் சவாரி 0

🕔5.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்...
பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும் 0

🕔28.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி

மேலும்...
கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை 0

🕔21.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள். கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும் 0

🕔7.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல 0

🕔5.Nov 2017

– தராசு முள்ளர் – சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உருவ பொம்மையுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினை எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை. சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது,

மேலும்...
ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை 0

🕔31.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் 0

🕔30.Oct 2017

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔28.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது. மஹிந்த காலத்து நன்மை கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்