Back to homepage

கட்டுரை

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்

முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔28.Aug 2023

போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமை ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் இறப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று

மேலும்...
உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்?

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்? 0

🕔17.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கின்றார். இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் புகழுக்குரிய தர்ஜினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம்

மேலும்...
இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்?

இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்? 0

🕔6.Aug 2023

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது – பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் (Coronary Artery Disease) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். 80 கிராம் தக்காளியில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் 5% உள்ளது. தக்காளியில் லைகோபீன் (lycopene) என்ற சேர்மம் உள்ளது. இது ஆன்டி-ஒக்சிடன்ட் (Antioxidant) ஆகவும், வீக்கங்களைத் தடுப்பதோடு,

மேலும்...
கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும் 0

🕔22.Jul 2023

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

மேலும்...
தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள் 0

🕔18.Jul 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும்

மேலும்...
உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்?

உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்? 0

🕔5.Jul 2023

ஒலி மாசு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். சிலருக்கு புதிதாக தெரியலாம். ஏன் ஒலி மாசு பற்றி இப்போது பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? ஒலி மாசு நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. நம்மை சுற்றி ஏராளமான ஒலிகள் தினந்தோறும் ஏற்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் சத்தமும்

மேலும்...
இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள் 0

🕔27.Jun 2023

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார். மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர்

மேலும்...
சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை 0

🕔17.Apr 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பகுதியில் அந்தக் காடு – குரங்குகளின் வாழ்விடமாக இருந்தது. ஆற்றங்கரையோரத்தை அண்டி, கண்ணா மரங்கள் வளர்ந்திருந்த அந்தக் காட்டுப்

மேலும்...
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர் 0

🕔13.Apr 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த

மேலும்...
சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை 0

🕔9.Apr 2023

– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்கினான்.

மேலும்...
பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள்

பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள் 0

🕔9.Apr 2023

– மரைக்கார் – பள்ளிவாசல் நிர்வாகத்தை தெரிவு செய்வதுதொடர்பில் எழுந்த சர்ச்சை – சம்மாந்துறையில் உயிரொன்றைப் பலி வாங்கியிருக்கிறது. ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்கள், ‘அழ்ழாஹ்வின் வீடு’ என்று கூறப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சண்டையிட்டு, மனிதப் படுகொலையொன்றறைப் புரிந்திருக்கின்றார்கள் என்பது எத்தனை பெரிய முரண்பாடு; எத்தனை பெரிய படுபாதகம். முரண்பாடுகளைத் தீர்த்து, நல்லிணக்கத்தை

மேலும்...
நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம் 0

🕔27.Mar 2023

– எம்.ஐ.எம். றிஸ்வான் – “இரு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பகுதியில் நான் உள்ளேன் ஒரு மாற்று மத சகோதரியின் குடும்பம் பக்கத்து வீடு என்பதால் அவர்களுடன் நீண்ட காலமாக நாங்கள் குடும்ப உறவுமுறை போல பழகி வந்தோம். கடந்த சில வருடங்களுக்கு முன், எங்கள் இரு மதங்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய

மேலும்...
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்? 0

🕔19.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்