தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார் 0
– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரில் வைத்து 06 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. குறித்த தனியார்