Back to homepage

மத்திய மாகாணம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம் 0

🕔11.Oct 2015

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் கையளித்தார். பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதிக்கு ‘நடேச ஐயர் புரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி

மேலும்...
பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது 0

🕔9.Oct 2015

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் வயதைக் கொண்ட இரண்டு கன்றுக்குட்டிகளையும், இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஹட்டன்

மேலும்...
லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2015

– க. கிஷாந்தன் – லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய மின் கட்டமைப்புக்கு, மின்சாரத்தினை விநியோகிக்கும் –  பிரதான மின் உற்பத்தி நிலையமான, இங்கு  – நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து உடனடியாக

மேலும்...
ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து

ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து 0

🕔5.Oct 2015

– க. கிஷாந்தன் –திம்புள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தை அண்மித்த மலைப்பகுதியிலுள்ள, கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கற்குவாரியினால், அருகிலிருக்கும் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறணை ஆகிவற்றுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டமையினை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும்...
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது 0

🕔4.Oct 2015

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார் 0

🕔3.Oct 2015

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார். இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த அவர், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார். ஐ.தே.கட்சியினூடாக

மேலும்...
சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம்

சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம் 0

🕔30.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் சுமார் 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, இளைஞரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.பிறவியில் மனநிலை பாதிக்கப்பட்ட அமில டீ சில்வா எனும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சிவப்பு நிறப் பூவை கண்டால் ஆத்திரம் கொண்டு,

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம் 0

🕔29.Sep 2015

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள், குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த ஆசிரியர், மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயம், 10 ஆம்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு 0

🕔28.Sep 2015

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார்

மேலும்...
சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔27.Sep 2015

– க. கிஷாந்தன் –தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி, ஹட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் இணைந்து, இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது, 05 ஆயித்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கையொப்பத்துடன் மேற்படி

மேலும்...
அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும் 0

🕔26.Sep 2015

மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை  ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தினை இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்குமெனக் கூறப்படுகிறது. மிகவும் பிரகாசமாகவும், மிகப் பெரிதாகவும் சந்திரன் தென்பட்ட பின்னரே, சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. ஏனைய நாட்களின் தென்படும் சந்திரனை விடவும், நாளை தென்படும்

மேலும்...
ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம்

ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம் 0

🕔25.Sep 2015

– க.கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு சமவீல் தோட்டத்தின் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், ஒரே முளையில் 08 காளான்கள் பூத்துள்ளன. மேற்படி ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடுக்காக பூசகரால் வழமைபோல் காலை திறக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆலயத்தின் உட்பகுதியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே முளையில் 8 காளான்கள் பூத்திருந்துள்ளன இதனை

மேலும்...
தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 0

🕔24.Sep 2015

– க. கிஷாந்தன் –சு. தவச்செல்வனின் ‘படைப்பும் படைப்பாளுமையும்’ மற்றும் ‘டார்வினின் பூனைகள்’ ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் எழுத்தாளர் சிவனு மனோகரன், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி வ. செல்வராஜ், பேராசிரியர் வ. மகேஸ்வரன், கவிஞர் காவத்தை மகேந்திரன் உள்ளிட்ட

மேலும்...
மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி

மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி 0

🕔24.Sep 2015

– க. கிஷாந்தன் –மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று, கொட்டகலை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக, திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.கொட்டகலை ஹெரின்டன் குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் (வயது 63) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில்

மேலும்...
எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம் 0

🕔23.Sep 2015

– க.கிஷாந்தன் –தலவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நீரை பருகுகின்றவர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதாகவும், குறித்த நீரை, எவ்வளவுதான்  வடிக்கட்டினாலும், மணல் மற்றும் மிருகங்களில் எச்சங்கள் நீரில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;மிட்டில் டிவிசன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்