Back to homepage

மேல் மாகாணம்

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு 0

🕔7.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது. இன்றைய தீர்ப்பு சிறப்பு

மேலும்...
அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை 0

🕔6.Sep 2016

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில்

மேலும்...
கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔6.Sep 2016

இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்வைத்த கோரிக்கையினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை நிராகரித்துள்ளார். வெளிநாட்டில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து கற்கையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியினை, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக நீதிமன்றிடம் கோரியிருந்தார். கடற்படையின் முன்னாள் பேச்சாளரின்

மேலும்...
பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள்

பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள் 0

🕔6.Sep 2016

பேஸ்புக் தொடர்பாக இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களுக்குள் 1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் போலியான கணக்குகள் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழைந்தமை தொடர்பிலேயே அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ரொசான் சந்திரகுப்தா கூறியுள்ளார். முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான

மேலும்...
யானைக்கு வயது 70

யானைக்கு வயது 70 0

🕔6.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று 06 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இலங்கையின் முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வருட நிறைவையொட்டி நாடு முழுவதும் சமய நிகழ்வுகள்

மேலும்...
தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு

தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு 0

🕔5.Sep 2016

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்றாகிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், கவலை தெரிவித்து, இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, மலேசியாவிலுள்ள எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டது. இதன்போது, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள்

மேலும்...
சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔5.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சந்தேக நபர்கள் சேதாவத்தை, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12 மற்றம் 14 உள்ளிட்ட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்கள்.

மேலும்...
மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார் மஹிந்த

மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார் மஹிந்த 0

🕔5.Sep 2016

மலேசியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, தனது குழுவினருடன் இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பினார். ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளினுடைய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ, தனது குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை மலேசியா சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின்கோலாலம்பூரில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’

ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’ 0

🕔4.Sep 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – சமூக வலைத்தளங்களில் ‘மீம்’ (Meme) கள், அதிகமானோரின் கவனத்தைப் பெற்ற ஒரு விடயமாக மாறி விட்டது. ‘மீம்’ என்றால் – ஒரு விவகாரத்தை படங்கைளப் போட்டுக் கலாய்ப்பது என்று, சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம். எத்தனை பெரிய உயரத்தில் இருப்பவர்களையும், ‘மீம்’ கள்  நையாண்டி பண்ணி, பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்து

மேலும்...
ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...
எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் 0

🕔3.Sep 2016

இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து 131 பேர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். சூழலைச் சுத்தப்படுத்துவது மற்றும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறானதொரு நிலையிலேயே, டெங்கு நோய்

மேலும்...
செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம்

செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம் 0

🕔3.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று சனிக்கிழமை 65 வயது நிறைவடைகிறது. பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பது, இவரின் முழுப் பெயராகும். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி பொலனறுவையில் விவசாயக் குடும்பமொன்றில் இவர் பிறந்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்