Back to homepage

மேல் மாகாணம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம் 0

🕔28.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம் 0

🕔28.Feb 2017

சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக

மேலும்...
பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு 0

🕔28.Feb 2017

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராகக் கடமையாற்றி வந்த கே. ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய நீதியரசரை நியமிக்கும் பொருட்டு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி

மேலும்...
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி 0

🕔27.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் வண்டியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பதாள உலகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர். கடுவல நீதிமன்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது, இன்று திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்த அடையாளம்

மேலும்...
ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம்

ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம் 0

🕔25.Feb 2017

– எம்.ஐ. எம். தாரிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியானது, தற்போது வெறும் எடுபிடிப் பதவியாக மாறியுள்ளதாக பலரும் விமர்சனைங்களை முன்வைத்து வரும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், இன்று கண்டியில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு

சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு 0

🕔24.Feb 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் ந​டேசன் ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணியுடன் கூடிய வீடு, ஏலத்தில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூகொட நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதம் 29ஆம் திகதி, இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேற்படி காணிக்குரிய ஆகக்குறைந்த பெறுமதி

மேலும்...
வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔24.Feb 2017

– சுஐப் எம் காசிம் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்தக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து

மேலும்...
நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத்

நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Feb 2017

– சுஐப் எம் காசிம் – யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் யார் என்று, மக்களுக்கு நன்கு தெரியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி

மேலும்...
அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில் 0

🕔21.Feb 2017

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது. அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர்

மேலும்...
பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம் 0

🕔19.Feb 2017

– புதிது செய்தியாளர் – மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை

மேலும்...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 0

🕔17.Feb 2017

வரட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை நிவாரண உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இதேவேளை, தொடர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு குழுவொன்றினை நியமிக்குமாறும், இதன்போது ஜனாதிபதி

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு 0

🕔16.Feb 2017

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10

மேலும்...
றிசாட்டின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனத்தின் பெயரில், ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கு எதிராக முறைப்பாடு

றிசாட்டின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனத்தின் பெயரில், ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔16.Feb 2017

‘சுரகிமு ஸ்ரீலங்கா’ என்ற,  வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான இனவாத அமைப்பு,  ஜனவரி மாதம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ‘பெண்ட்ரைவ்’ இல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறித்த முறைப்பாட்டினை செய்துள்ளதாக,  கைத்தொழில் வர்த்தக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்