Back to homepage

மேல் மாகாணம்

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு 0

🕔3.May 2017

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔3.May 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளமையின் காரணமாக , தொடர்ந்தும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. கீதா குமாரசிங்கவுக்க எதிரான இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி விஜித் மலல்கொடவின்

மேலும்...
இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு 0

🕔3.May 2017

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க

மேலும்...
பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு 0

🕔2.May 2017

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள் முன்பு அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பன்சலை ஒன்றை கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் அங்கு பதட்டம் நிலவி

மேலும்...
ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு

ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு 0

🕔2.May 2017

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 01,02, மற்றம் 03ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. கைத்தொழில்

மேலும்...
போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள்

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள் 0

🕔2.May 2017

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கடநத 04 மாதங்களில் சுமார் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இவற்றினுள் அதிகமான முறைப்பாடுகள், போலியான பேஸ்புக் கணக்குகள் பற்றியவை என்று, தேசிய கணினி அவசர தயார்நிலை அணியின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்தா கூறியுள்ளார். பேஸ்புக் பாவனையாளர்கள் தமது இணைய

மேலும்...
சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம்

சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம் 0

🕔2.May 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மே தின கூட்டங்களில், மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திலேயே, அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டம்,

மேலும்...
அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்;  படங்களும் அம்பலம்

அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்; படங்களும் அம்பலம் 0

🕔2.May 2017

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் எனும் செய்தி அண்மையில் வெளியாகி இருந்தன. தற்போது, அவ்வாறு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கார்கள் இரண்டின் படங்கள் வெளியாகியுள்ளன. குறித்த அமைச்சர் மொத்தமாக 05 கார்களை அன்பளிப்பாக வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்தக் கார்கள் புதிய ரக

மேலும்...
மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை

மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை 0

🕔2.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போது கறுப்புக் கொடிகளைத் தொங்க விடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டம் கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார். இந்தியாவுடனான

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம்

மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம் 0

🕔1.May 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட வருகை தந்திருந்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் நிவிதிகல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் என்றும், கண்டியைச் சேர்ந்த 80 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக வெப்பம் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியின் மேதின

மேலும்...
சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி

சவாலை வென்று காட்டியுள்ளேன்; எனது சவாலை எதிர்கொள்வீர்களா: ஆட்சியாளர்களிடம் மஹிந்த கேள்வி 0

🕔1.May 2017

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட சவாலை ஏற்று, காலி முகத்திடலை தான் நிரப்பிக் காட்டியுள்ளதாக  தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முடியுமானால் உள்ளூராட்சி மன்றம் மற்றும்  மாகாண சபை தேர்தல்களை இந்த அரசாங்கம் நடாத்திக் காட்டட்டுமென சவால் விடுத்தார்.கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின்  மேதினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து

மேலும்...
ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔1.May 2017

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தவை நோக்கி இன்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, யானைச் சின்னம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து அவர் தேவையற்ற விதத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து

மேலும்...
ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு

ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு 0

🕔1.May 2017

– சபீக் ஹுசைன் – “ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இந்த சொற்பொழிவினை மௌலவி எம். டபிள்யூ. எம். பஹ்ரூத்தீன் மிஸ்பாஹி நிகழ்த்தவுள்ளார்.இந் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்.மாதத்தின்

மேலும்...
தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு 0

🕔30.Apr 2017

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில்

மேலும்...
மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு

மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு 0

🕔30.Apr 2017

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்