Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை 0

🕔11.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த

மேலும்...
எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை

எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை 0

🕔11.Jun 2017

தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று  சீர் செய்து வழங்குவதுடன், அவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென நாடாளு உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;ஒவ்வொரு நாளும் குறைந்தது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிலையமாவது தீ வைத்து

மேலும்...
அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0

🕔10.Jun 2017

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி

மேலும்...
சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம்

சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம் 0

🕔10.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –அசைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதற்கு மூல காணமாக இருந்தவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. 2005 இல் ஜனாதிபதி பதவியில் இருந்து சந்திரிக்கா ஓய்வு பெறத் தயாரானபோது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராகவும் 2005 இன் ஜனாதிபதி வேட்பாளராகவும்

மேலும்...
முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம்

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம் 0

🕔10.Jun 2017

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்வதற்கு தாம் முன்னெடுத்த நடவடிக்கையினை, இடை நிறுத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், போக்குவரத்து அமைச்சில் முன்னெடுத்த கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தைப் பயன்படுத்தி, பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தை

மேலும்...
விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔10.Jun 2017

முஸ்லிம்களின் கடைகள் எரிகின்ற போதெல்லாம், அதற்கு பொலிஸார் வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் மீண்டும் இலக்கு வைத்து வேண்டுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும், அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள்

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்

முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார் 0

🕔9.Jun 2017

மஹரகம மற்றும் விஜேராம பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர்,  மஹரகம பாடசாலை மாவத்தையை சேர்ந்தவராவார். மஹரகம மற்றும் விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளர்களின் கடைகளுக்கு,  தீ வைத்தமை தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால்

மேலும்...
முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு 0

🕔9.Jun 2017

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் பொதுபலசேனா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்...
தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க

தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க 0

🕔8.Jun 2017

“பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என்று, ஊடகவியலாளர் ஒருவரை விஜயகாந்த் மாணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க,  மிரட்டியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவானது. போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு மேற்கண்டவாறு, அச்சுறுத்தல்

மேலும்...
ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது

ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது 0

🕔8.Jun 2017

– எஸ். ஹமீத் –நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த  நிலைமை  நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால்  மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் ராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் எனவும்

மேலும்...
சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔8.Jun 2017

இலங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வான்பரப்பில் திடீரென பாரியளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை தோன்றியமையினை அடுத்து, சுனாமி ஏற்படலாமென்கிற அச்சம் மக்களிடையே பரவியது.

மேலும்...
மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம்

மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம் 0

🕔8.Jun 2017

கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியிலுள்ள வியாபார நிலையமொன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் தீயினால் எரிந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘த பேக்கரி கோர்ணர்’ எனும் வியாபார நிலையமே இவ்வாறு எரிந்துள்ளது. எவ்வாறாயினும், இது திட்டமிட்ட நாசகார செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வியாபார நிலையத்தின் பின் பகுதி வழியாக நாசகாரிகள் தீ வைத்திருக்கலாம்

மேலும்...
நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது

நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது 0

🕔8.Jun 2017

நுகோகொட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தீ வைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. நேற்று புதன்கிழமை மாலை, இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் நுகோகொட மற்றும் மகரகம பிரதேசங்களிலுள்ள நான்கு கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகிறது. நுகோகொடயிலுள்ள வியாபார

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல் 0

🕔7.Jun 2017

– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, அந்தக் குழுக்கள் தொடர்ந்தும் எத்தனித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்திலுள்ள தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்