முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0
– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை