Back to homepage

மேல் மாகாணம்

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு 0

🕔14.Jun 2017

இஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சரவை

மேலும்...
ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல் 0

🕔14.Jun 2017

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். “ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்”

மேலும்...
போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔14.Jun 2017

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொரல்ல பொலிஸாருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது. போலி மற்றும் அனுமதியின்றி மாற்றப்பட்ட வாகன இலக்கத் தகடுகளையுடைய வாகனங்களை பயன்படுத்தியதாக, அமைச்சர் மற்றும் அவருடைய செயலாளர் எம்.ஜீ.

மேலும்...
கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை

கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை 0

🕔13.Jun 2017

– அ. அஹமட் – நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு தொடர்ந்து உத்தரவிடப்பட்டிருந்தும், அவர் வருகை தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காமைக்கு உடல் நலக் குறைவு மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆகிய காரணங்கள்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது 0

🕔13.Jun 2017

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கட்டன் திஸ்ஸ விமலசேன இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதர்வரும் 27ஆம் திகதி வரை விழக்க மறியலில் வக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், கப்டன் திஸ்ஸவை, இன்று காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர். சந்தேச

மேலும்...
அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு 0

🕔13.Jun 2017

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி இருவரும் அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...
நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர் 0

🕔13.Jun 2017

படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0

🕔13.Jun 2017

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை

மேலும்...
ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம்

ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம் 0

🕔12.Jun 2017

ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றமை, வெறும் பூச்சாண்டி என்றும், நல்லாட்சி அரசாங்கமே ஞானசார தேரரின் பின்னால் உள்ளது என்பதை, ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; “பொதுபல சேனாவை உறுவாக்கியவர்கள் மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என

மேலும்...
வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு

வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு 0

🕔12.Jun 2017

பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பு இவ்வருடம் கடைசியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, இல்லாமலாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்வதில், அரசாங்கம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்படுகின்ற புதிய

மேலும்...
அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்கிறார்

அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்கிறார் 0

🕔11.Jun 2017

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் அதிருப்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அமைச்சரின் கீழ் இருந்து வந்த பல நிறுவனங்கள், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், வேறு அமைச்சர்களின் கீழ் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி

தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி 0

🕔11.Jun 2017

தனது குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான முயற்சியொன்றினை, முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில், விமான மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவராகப் பதவி

மேலும்...
முஸ்லிம்களின் கடைக்கு தீ வைத்தவர், பொது பலசேனாவைச் சேர்ந்தவர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முஸ்லிம்களின் கடைக்கு தீ வைத்தவர், பொது பலசேனாவைச் சேர்ந்தவர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔11.Jun 2017

முஸ்லிம்களின் மகரகம மற்றும் நுகேகொட கடைகளுக்கு தீ வைத்தார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள கசுன் குமார எனும் நபர், பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். மேற்படி நபர், நீண்ட காலமாக பொது

மேலும்...
மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை 0

🕔11.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த

மேலும்...
எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை

எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை 0

🕔11.Jun 2017

தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று  சீர் செய்து வழங்குவதுடன், அவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென நாடாளு உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;ஒவ்வொரு நாளும் குறைந்தது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிலையமாவது தீ வைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்