Back to homepage

மேல் மாகாணம்

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு 0

🕔17.Jun 2017

– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார். சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔17.Jun 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவுக்க வருகின்றன. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் செப்டம்பர் 08, சப்ரகமுவ மாகாண

மேலும்...
ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்

ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் 0

🕔17.Jun 2017

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என அறிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயகொடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவுவதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் குற்றமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல்

மேலும்...
சீனியின் விலை குறைகிறது

சீனியின் விலை குறைகிறது 0

🕔17.Jun 2017

சீனிக்கான மொத்த விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என்று சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த

மேலும்...
சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம் 0

🕔17.Jun 2017

அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரும், தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, வன்முறையை தூண்டி விடுமாறு ஞானசார தேரரை ஏவினர் என்று, பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். சம்பிக ரணவக்கவும், ரத்ன தேரரும் நிறைவேற்றுமாறு கூறிய வேலைகள் அனைத்தினையும் ஞானசார தேரர் செய்திருந்தால்,

மேலும்...
சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு

சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு 0

🕔16.Jun 2017

அடுத்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய  மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும். அவ்வாறான செயற்பாடுகளுக்காக சிறைதண்டனை, அபராதம்

மேலும்...
ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த 0

🕔16.Jun 2017

அரசாங்கம்தான் ஞானசார தேரரை மறைத்து வைத்திக்கிறது என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்று இதன்போது கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அதனைச் செய்வதற்கு

மேலும்...
களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம்

களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம் 0

🕔16.Jun 2017

 – பர்ஸான் – களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு 0

🕔15.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, இன்று வியாழக்கிமை இடம்பெற்றது. கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்என பலரும் கலந்துகொண்டனர். எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த இப்தார் நிகழ்வில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது

மேலும்...
சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔15.Jun 2017

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்

மேலும்...
ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Jun 2017

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தராமையினாலேயே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஞானசார தேரர் தொடர்சியாக 03 தடவை அந்த அழைப்பினைப் புறக்கணித்திருந்தார்.

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு 0

🕔14.Jun 2017

இஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சரவை

மேலும்...
ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல் 0

🕔14.Jun 2017

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். “ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்”

மேலும்...
போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔14.Jun 2017

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொரல்ல பொலிஸாருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது. போலி மற்றும் அனுமதியின்றி மாற்றப்பட்ட வாகன இலக்கத் தகடுகளையுடைய வாகனங்களை பயன்படுத்தியதாக, அமைச்சர் மற்றும் அவருடைய செயலாளர் எம்.ஜீ.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்