நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு 0
– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார். சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை