Back to homepage

மேல் மாகாணம்

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார் 0

🕔2.Aug 2017

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக சாட்சியமளிக்கும் பொருட்டு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளித்தார். கடமைகளின் நிமித்தம் இரண்டு முறை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அறிவித்திருந்த அமைச்சர், இன்றைய தினம் ஆஜரானார். இந்த நிலையில், அமைச்சர் ரவி

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது 0

🕔1.Aug 2017

வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்தனர். சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம்

அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால்,

மேலும்...
வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள

வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள 0

🕔31.Jul 2017

அரசாங்கத்துக்கு உங்களின் உதவிகள் எவையும் தேவையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் பேசுவதற்கு, தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்டவாறு மங்கள தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு அண்மையில் பதிலளித்துக்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...
ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள்

ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள் 0

🕔31.Jul 2017

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை பெற்றுக்கொள்வதற்காகவே, ரவி கருணாநாயக்கவுக்கு அலோசியஸ் மஹேந்திரன் வீட்டு வாடகையாக பணம் வழங்கியதாகவும், வீடு கொள்வனவு செய்ய பணம் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார். ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார். பிணை முறியில் சிக்கியுள்ள அலோசியஸ் மஹேந்திரனிடமிருந்து

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல் 0

🕔30.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி அங்கத்தவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன,

மேலும்...
இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு 0

🕔30.Jul 2017

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் கே. கமகே சுட்டிக்காட்டினார். இலங்கையில் 02 லட்சம் பேர் கஞ்சா நுகர்வோர்களாக உள்ளனர் எனவும் கமகே குறிப்பிட்டார். நுகரப்படும்

மேலும்...
தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி 0

🕔29.Jul 2017

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். “மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் தூய்மையின்றி

மேலும்...
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம் 0

🕔29.Jul 2017

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எசல வீரகோன், சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும்

மேலும்...
புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔29.Jul 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே

மேலும்...
ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு 0

🕔28.Jul 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க

மேலும்...
நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔28.Jul 2017

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குநர் மூலமே பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்