Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி 0

🕔15.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக, இன்று செவ்வாய்கிழமை இரவு 08.30  மணி தொடக்கம் பதில் வழங்கவுள்ளார். இதில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு,  அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தமது

மேலும்...
கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர் 0

🕔15.Aug 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம் 0

🕔15.Aug 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். வெளி விவகார அமைச்சினை

மேலும்...
மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு 0

🕔15.Aug 2017

– க. கிஷாந்தன் –டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான எம். ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை

மேலும்...
தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு 0

🕔15.Aug 2017

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்படி

மேலும்...
ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம் 0

🕔15.Aug 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔15.Aug 2017

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர்

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம் 0

🕔14.Aug 2017

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். மேலும் இதுவிடயமாக அவர் குறிப்பிடுகையில்; “ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர்

மேலும்...
மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு

மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔14.Aug 2017

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் செயற்படுவதற்கு தடையுத்தரவு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், செயலாளர்

மேலும்...
பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம் 0

🕔14.Aug 2017

– க. கிஷாந்தன் – மாஹாஊவாபத்தன, வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில்   தனியாளர் மினி பஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா

மேலும்...
துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு 0

🕔14.Aug 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30

மேலும்...
தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் 0

🕔13.Aug 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில்

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம் 0

🕔13.Aug 2017

– முஸாதீக் முஜீப் –நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக

மேலும்...
ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்

ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் 0

🕔12.Aug 2017

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தும் விதமாக, அமைச்சர் ராஜித தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றமையினை அடுத்தே, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினரின் சந்திப்பின்போது, அண்மையில் பேசப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் மத்திய கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்