Back to homepage

மேல் மாகாணம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீர்க் கட்டணங்கள் 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். ஆனால் 05 வருடங்கள் ஆகியும் இன்னும் திருத்தப்படவில்லை. இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தில்

மேலும்...
நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு

நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு 0

🕔8.Aug 2017

நுளம்சுச் சுருள் பாவிப்பதால், மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நுளம்புச் சுருளில் அடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்கள், 175 சிகரட்டிலுள்ள நச்சுப் பதார்த்தங்களுக்குச் சமமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. புகைத்தல் மற்றும் காற்று மாசுகளைக் காட்டிலும், நுளம்புச் சுருள் பாவனையே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 02 லட்சம்

மேலும்...
வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம 0

🕔8.Aug 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போதைய

மேலும்...
ரணில் – ரவி ரகசிய சந்திப்பு

ரணில் – ரவி ரகசிய சந்திப்பு 0

🕔7.Aug 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர்

மேலும்...
மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔6.Aug 2017

– எஸ். அஷ்ரப்கான் – அரசியலமைப்பின் உத்தேச 20 வது திருத்தத்தின்படி, மாகாண சபைகள் – மத்திய அரசின் அடிமையாகி விடும் என்று வை.எல்.எஸ். ஹமீட்தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூல வரைபு, ’20வதுஅரசியலமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஊகங்களுக்கு வெளியிட்டுள்ளஅறிக்கையிலே வை.எல்.எஸ். ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Aug 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். “அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார். அதேவேளை, ரவி

மேலும்...
கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர

கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர 0

🕔6.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்தான், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணியைச்

மேலும்...
அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு

அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு 0

🕔6.Aug 2017

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, மிக முக்கியமான அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு வருமாறு, அடுத்த வாரமளவில் அழைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மைக் காலத்தில், மேற்படி முக்கிய அமைச்சரின் 08 கம்பனிகளில் 01 பில்லியன் (100 கோடி) ரூபாய், திடீரென முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த கம்பனிகளின் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே,

மேலும்...
கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0

🕔5.Aug 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண

மேலும்...
ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர்

ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர் 0

🕔5.Aug 2017

– க. கிஷாந்தன் – முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய  வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து

மேலும்...
ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி

ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி 0

🕔5.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக

மேலும்...
பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔5.Aug 2017

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான  ரவி கருணாநாயக்கவை, அவருடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி இவ்வாறு வேண்டிக்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில்

மேலும்...
ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார்

ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார் 0

🕔4.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று வியாழக்கிழமை ஆண் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார். பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹிருணிகா திருமணம் செய்தார். ஹிருணிகா 1987 ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில், தனது முதல் குழந்தையினை 30 ஆவது வயதில் அவர் பெற்றெடுத்துள்ளார். ஐக்கிய தேசிய

மேலும்...
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது 0

🕔4.Aug 2017

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவினுடைய மகன் ரமித் ரம்புக்வெலவின் திருமணம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியான நட்டாலியை நேற்றைய தினம், ரமித் ரம்புக்வெல மனைவியாக்கிக் கொண்டார். இந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்