Back to homepage

மேல் மாகாணம்

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம் 0

🕔21.Sep 2017

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்தியையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு

மேலும்...
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம் 0

🕔21.Sep 2017

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் எனும் நிபந்தனையானது, 50:50 என திருத்தப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதுவரையில் வீதாசார முறையில் நடைபெற்று வந்த

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...
வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது 0

🕔20.Sep 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து,

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது 0

🕔20.Sep 2017

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன. முன்னதாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

மேலும்...
திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

மேலும்...
டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை

டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை 0

🕔20.Sep 2017

இலங்கையின் தொலைத் தொடர்பு வழங்குநரான டயலொக் சேவைய, இன்று புதன்கிழமை பிற்பகலளவில் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த நிலை சில மணி நேரங்கள் நீடித்திருந்தமையினால், வாடிக்கையாளர்கள் பாரியளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதேவேளை, தமது சேவை தடைப்பட்டிருந்ததாக டயலொக் நிறுவன வாடிக்கையாளர் சேவையும் ஒப்புக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது டயலொக் சேவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. வாடிக்கையாளர்களின்

மேலும்...
அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி 0

🕔20.Sep 2017

– சுஐப் காசிம் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சம் தமக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில

மேலும்...
கிழக்குக்கான முதலமைச்சர் தொடர்பில், அப்படி நான் கூறவேயில்லை: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு

கிழக்குக்கான முதலமைச்சர் தொடர்பில், அப்படி நான் கூறவேயில்லை: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு 0

🕔20.Sep 2017

– ஆர். ஹஸன் –கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால், இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்

மேலும்...
லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமை காரணமாக, சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்களை தந்திரோபாயமாக ஒத்தி வைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தம், அரசாங்கத்துக்குத் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு சட்டமூலத்தை

மேலும்...
பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும், நல்லாட்சி அரசாங்கம்

பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும், நல்லாட்சி அரசாங்கம் 0

🕔19.Sep 2017

– அ. அஹமட் – முஸ்லிம்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்தை எடுத்து நோக்கினாலும் இந்த அரசாங்கமானது, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றது. மியன்மார் விடயத்திலும் அதுவே நடந்தேறியுள்ளது.ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாத்தின் கண்டனப் பேரணியில் தலையிட்ட நீதிமன்றம், பேரினவாதிகளின் கண்டனப் பேரணி விடயத்தில் எந்தவித தலையீட்டையும் செய்திருக்கவில்லை. குறைந்தது, இரு தரப்பினருக்கும் தடையுத்தரவை அல்லது பூரண அனுமதியை

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை 0

🕔19.Sep 2017

– அப்துல் லத்தீப் – தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம், நாளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில் தள்ளப்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.முஸ்லிம்களின் பிரதி  நிதித்துவத்தை கருவறுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த   சதித்திட்டத்துக்கு

மேலும்...
பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார்

பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார் 0

🕔19.Sep 2017

முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு

மேலும்...
அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் ஊடாக,  செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு

அஸ்பெஸ்டஸ் இறக்குமதி தடையின் ஊடாக, செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு 0

🕔19.Sep 2017

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் ஊடாக இந்தத் துறையின் பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு தாம் நாட்டம் காட்டிவருவதாகவும் அவர் கூறினார்.இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்