தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன் 0
– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்திருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை, நாடாளுமன்ற