Back to homepage

மேல் மாகாணம்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார் 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 248 சபைகளுக்கும் இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0

🕔17.Dec 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலும்...
தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத்

தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத் 0

🕔17.Dec 2017

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற

மேலும்...
நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர். சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக, மேலும் சிலர் நியமனம்

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக, மேலும் சிலர் நியமனம் 0

🕔16.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டனர். இந் நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதற்கிணங்க எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ், நீர்கொழும்பு தொகுதி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக டீ.ஆர். இந்து குணதிலக, எம். நிஹால்

மேலும்...
வண்டால் வந்த வினை; இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா கட்டுப்பாடு; விளக்கமளிக்க பறக்கிறார் நவீன்

வண்டால் வந்த வினை; இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா கட்டுப்பாடு; விளக்கமளிக்க பறக்கிறார் நவீன் 0

🕔16.Dec 2017

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதென ரஷ்யா எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க ரஷ்யா செல்லவுள்ளார். இலங்கையிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த தேயிலையில் வண்டு ஒன்று காணப்பட்டமையினை அடுத்து, இலங்கை தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்துவதென ரஷ்யா அறிவித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரஷ்யா செல்லவுள்ளார். எவ்வாறாயினும்,

மேலும்...
டிசம்பர் 21 அல்லது அடுத்து வரும் நாட்களில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும்: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

டிசம்பர் 21 அல்லது அடுத்து வரும் நாட்களில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும்: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔16.Dec 2017

எஞ்சியுள்ள 248 உள்ளுராட்சி  மன்றங்களுக்குமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினத்தில், அல்லது அதற்கு அடுத்து வரும் தினங்களில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் 18ஆம் திகதி மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி, 21ஆம் திகதி

மேலும்...
நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔16.Dec 2017

போலி வைத்தியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர், நாடு முழுவதும் உள்ளனர் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

மேலும்...
சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில்

சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதியின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன ஈடுபட்டு வருவதாக, ராவய பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியினையும் ஒன்றிணைந்த எதிரணியையும் ஐக்கியப்படுத்தி, அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை நியமிப்பதே, டட்லியின்

மேலும்...
கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு 0

🕔15.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதி குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நீடிப்புச் செய்துள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், கோட்டாவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றப்

மேலும்...
அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி

அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி 0

🕔15.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி பக்கமாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிணங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

மேலும்...
தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில்

தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்

மேலும்...
93 உள்ளுராட்சி சபைகளுக்கும், கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு

93 உள்ளுராட்சி சபைகளுக்கும், கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔13.Dec 2017

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைகிறது. அதேவேளை, குறித்த உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு,  வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை நாளை நண்பகல் 12.00 மணியுடன் முடிவுறுகிறது. இதனையடுத்து, தேர்தல் நடைபெறும் தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதேவேளை, ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம்

சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம் 0

🕔13.Dec 2017

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள், இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார். 1232 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. மேலும் கம்பஹா மாவட்டத்தில் 925, குருணாகல 647, களுத்துறை 550, காலி 546, ரத்னபுரி 490, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122 மற்றும்

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி

அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி 0

🕔12.Dec 2017

ஜெரூஸலம் நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது.பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்