Back to homepage

மேல் மாகாணம்

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை 0

🕔24.Dec 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும்

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது 0

🕔24.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த 16 முறைப்பாடுகளுக்கிணங்க இவர்கள் கைதாகினர். தவறான நடத்தை மற்றும் தாக்குதவற்கு முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...
அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔22.Dec 2017

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது. 1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அஸ்பெட்டாஸிலிருந்து

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔22.Dec 2017

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து கொழும்பு வந்தடைந்த சம்பந்தன், சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔22.Dec 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின 0

🕔22.Dec 2017

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0

🕔22.Dec 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன 0

🕔21.Dec 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது. இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 03 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும்

மேலும்...
பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை

பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு சேறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔21.Dec 2017

காட்டு யானைகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், இதனை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைச்சரவைப் பத்திரமொன்றினை- நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள்  அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சமர்ப்பித்துள்ளார். வனவிலங்கு உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர்

மேலும்...
வீதிக் கலைஞர்களுக்கான காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி கையளித்தார்

வீதிக் கலைஞர்களுக்கான காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி கையளித்தார் 0

🕔21.Dec 2017

வீதி கலைஞர்களுக்காக  கொழும்பு ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை பிற்பகல் கலைஞர்களிடம் கையளித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு நகரசபை மற்றும் ‘அவகாசயே அபி’ வீதிக் கலைஞர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும்...
தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று, பொலிஸ் பேச்சாளரும், அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்படி முறைப்பாடுகள் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகளை

மேலும்...
மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல் 0

🕔21.Dec 2017

– எஸ். அஷ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு எதிராக, நேற்று புதன்கிழமை அக்கட்சியின் ஸ்தாகத் தவிசாளர் வை.எல்.எஸ். ஹமீட், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் மேற்படி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்