கொழும்பில் பிச்சையெடுக்க ஜனவரி முதல் தடை: அமைச்சர் சம்பிக்க 0
கொழும்பு நகரிலுள்ள வீதிகளிலும், பொது போக்குவரத்து வாகனங்களிலும் பிச்சையெடுப்தற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல், தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். தாம் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் படி, கொழும்பு நகர் பகுதியில் சுமார் 600 பிச்சைக்காரர்கள் உள்ளனர் எனவும் அவர் கூறினார். பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் கொழும்பு நகரின்