Back to homepage

மேல் மாகாணம்

கொழும்பில் பிச்சையெடுக்க ஜனவரி முதல் தடை: அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் பிச்சையெடுக்க ஜனவரி முதல் தடை: அமைச்சர் சம்பிக்க 0

🕔20.Dec 2017

கொழும்பு நகரிலுள்ள வீதிகளிலும், பொது போக்குவரத்து வாகனங்களிலும் பிச்சையெடுப்தற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல், தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். தாம் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் படி, கொழும்பு நகர் பகுதியில் சுமார் 600 பிச்சைக்காரர்கள் உள்ளனர் எனவும் அவர் கூறினார். பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் கொழும்பு நகரின்

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல்

தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல் 0

🕔19.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கு வெகு விரையில் வழங்கப்படவுள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உச்ச மட்டத்திலுள்ள இருவர், மு.கா.

மேலும்...
2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது

2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது 0

🕔19.Dec 2017

உரிய அனுமதியின்றி 2000 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, மேற்படி தொலைபேசிகளை இவர்கள் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்ததாக, சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி சந்தேக நபர்கள் துபாய்

மேலும்...
நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினையும் மீறி ஒட்டப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுவரொட்டிகள், அவற்றின் மேல் ஒட்டப்படும் என்று,

மேலும்...
உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா 0

🕔19.Dec 2017

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவானார். தனது ராஜிநாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நிமல் லான்ஸா அனுப்பி வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லான்ஸா

மேலும்...
நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது

நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது 0

🕔19.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது. அம்பாறை உள்ளிட்ட அதிகமான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், ஏறாவூரில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், சில இடங்களில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் (துஆ) இரட்டை இலைச் சின்னத்திலும், புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில்

மேலும்...
வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை

வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை 0

🕔19.Dec 2017

க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணிதப் பாட வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் தொர்பிலான விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறினார். அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள

மேலும்...
தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிராகரிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிராகரிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔19.Dec 2017

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வழங்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனாலும், இது தொடர்பில் சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் பங்குகொள்ளும் அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் யாப்புகளையும் பதவி நிலை உத்தியோகத்தகளின் பட்டியலையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின், ஆகப் பிந்திய திகதியிடப்பட்ட கையெழுத்துடன் பொது மக்களின் பார்வைக்கு தமிழ் மொழியில் வெளியிடவேண்டும் எனும் கோரிக்கை ஒன்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார். இந்த

மேலும்...
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2017

வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இன்று திங்கட்கிழமை  – பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது, அரச நிதியை மோசடி செய்ததாக, இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, இவர் அங்கு ஆஜராகினார். ஏற்கனவே, தொலைத்

மேலும்...
வேட்புமனுவில் பெயர் இல்லாததால் வந்த கோபம்; அடித்துப் பறித்துக் கொண்டோடினார் ஆசாமி

வேட்புமனுவில் பெயர் இல்லாததால் வந்த கோபம்; அடித்துப் பறித்துக் கொண்டோடினார் ஆசாமி 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபையொன்றில் போட்டியிடும் பொருட்டு சமர்ப்பிக்கப்படவிருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுவொன்றினை, நபரொருவர் பறித்துச் சென்றுள்ளதாக  பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. ஹொரண – பொக்குனுவிட்ட பிரதேத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வேட்புமனுவினை வைத்திருந்த நபரை தாக்கி விட்டு, அவரிடமிருந்து வேட்புமனு பறித்துச் செல்லப்பட்டுள்ளது. வேட்புமனுவினைப் பறித்துச் சென்றவர், சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்

மேலும்...
பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார் 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 248 சபைகளுக்கும் இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0

🕔17.Dec 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலும்...
தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத்

தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத் 0

🕔17.Dec 2017

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற

மேலும்...
நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர். சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்