பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல் 0
பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க அவருடைய பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னராகவே அவர் இதனைச் செய்ய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், அவர்களின் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மத்திய