Back to homepage

மேல் மாகாணம்

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார் 0

🕔28.Dec 2017

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய நபர் ஒருவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று காலை 5.42 மணிக்கு யு.எல். 126 எனும் விமானத்தில் வந்த நபரொருவரிடமிருந்தே, மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கைதானவர் 33 வயதுடைய ஆண் ஒருவராவார். இவரின்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், நேற்று புதன்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப்

மேலும்...
மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை

மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔28.Dec 2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனவே,

மேலும்...
தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வேறாக அறிவிக்கப்பட மாட்டாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆனாலும், தபால் மூலமான வாக்குகள் வேறாகவே எண்ணப்படும் என்றும் அவர் கூறினார். தபால் வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையுடன் சேர்த்துக் கூட்டப்பட்டு, இறுதி தேர்தல் முடிவுடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த

மேலும்...
வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய

வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, கண்காணிப்பினை மேற்கொள்வதற்கு மட்டும், உள்ளுர் தேர்தர் ககண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ‘கபே’ மற்றும் ‘பெப்ரல்’ போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தமது உள்ளுர் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி தேர்தல்

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் 0

🕔27.Dec 2017

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்தன தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை குறித்து, பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது

மேலும்...
வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை

வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை 0

🕔26.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் 10 வீதமான வீட்பாளர்களுக்கு, ஆட் பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுவை நிரப்பும் பொருட்டு, இவர்கள் தமது கடவுச் சீட்டு மற்றும் வேறு அடையாள அட்டைகளையே சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல் 0

🕔26.Dec 2017

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில், நாளை புதன்கிழமை சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இதன்போது, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று, தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெற நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம் 0

🕔26.Dec 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே

மேலும்...
மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி

மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி 0

🕔26.Dec 2017

மஹிந்த ராஜபக்ஷவை, தான் கை விடப்போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரிசன், அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்குத் தயாராக உள்ளார் என்று, அமைச்சர் ஹரிசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...
ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔25.Dec 2017

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா 0

🕔25.Dec 2017

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய

மேலும்...
சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார் 0

🕔25.Dec 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். திருகோணமலையில் வைத்து திடீரென

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்