Back to homepage

மேல் மாகாணம்

சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை

சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔14.Feb 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய  அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இந்த

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

– அஹமட் – உள்ளுராட்சி சபைகள் சிலவற்றில் கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தி, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம்

நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம் 0

🕔14.Feb 2018

தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புதிய தேர்தல் முறையில் தமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களின் தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களை கேவலப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு, முன்வரிசை கொடுத்தார் ஹக்கீம்

கிழக்கு முஸ்லிம்களை கேவலப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு, முன்வரிசை கொடுத்தார் ஹக்கீம் 0

🕔14.Feb 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை மிகக் கேவலமாக அவமதித்துப் பேசிய, சபீக் ரஜாப்தீனை, மு.காங்கிரசின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் முன்வரிசையில் வைத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அழகு பார்த்துள்ளார். ‘கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை முழங்காலிட வைப்பேன்’ என்றும், ‘அந்த மக்கள் தொழில் பிச்சை பெறுவதற்காக அரசியல்வாதியின்

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது 0

🕔14.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன

மேலும்...
மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு

மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு 0

🕔13.Feb 2018

முஸ்லிம் காங்கிரஸ்-  நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது

மேலும்...
வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ்

வடக்கில் பல சபைகள்; நாடு முழுவதும் 159 ஆசனங்கள்; அம்பாறையில் அபார வளர்ச்சி: மகத்தான வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் 0

🕔13.Feb 2018

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மக்கள் காங்கிரஸ்

மேலும்...
கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது 0

🕔13.Feb 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள  தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழு, தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில்

மேலும்...
விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔12.Feb 2018

– மப்றூக் – உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவிய  போதே, அவர் இந்த

மேலும்...
மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள்

மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள் 0

🕔12.Feb 2018

இலங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊ ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலை பேசியுள்ளார். இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக்கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துங்கள்: மஹிந்த ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துங்கள்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔12.Feb 2018

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, உடனடியாக பொதுத் தேர்தலை, நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, நாடாளுமன்றில் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களின் தீர்ப்பினை மதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை

மேலும்...
பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12.Feb 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். “இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔10.Feb 2018

நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, வாக்களிப்பின் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும்

மேலும்...
மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர் 0

🕔10.Feb 2018

– படம்: அஷ்ரப் ஏ சமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார். கொழும்பு – கொள்ளுபிட்டி சந்தியிலுள்ள மெதடிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று, மு.கா. தலைவர் வாக்களித்தார். கண்டி மாவட்டத்தை மு.கா. தலைவர் பிறப்பிடமாகக் கொண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்