Back to homepage

மேல் மாகாணம்

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔20.Feb 2018

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார். எனவே, இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளை எடுத்துவரும் நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய தினம்

மேலும்...
நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில் 0

🕔20.Feb 2018

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த நிலையில், நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்படி நிபுணர்கள் கள ஆய்வில் இன்றும் நாளையும் ஈடுபடவுள்ளனர். அமைச்சர் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன

விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன 0

🕔19.Feb 2018

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அதேவேளை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய சகோதரியின் மகளின் திருமணத்தை அரச பணத்தில் நடத்தியாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டினார். “பிச்சைக்காரர்களான இந்த முன்னாள் அமைச்சர்கள்

மேலும்...
லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு

லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2018

ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி – ரகசிய வாக்கு மூலம் வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாளை மறுதினம் 21ஆம் திகதி பகல் 1.00 மணிக்கு, ரகசிய வாக்குமூலத்தை வழங்குமாறு கல்சிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லசந்த விக்ரமதுங்க கொலை

மேலும்...
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி 0

🕔19.Feb 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத அரசாங்கத்தை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவார்கள் என்று, அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு

மேலும்...
கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும்

கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும் 0

🕔19.Feb 2018

– எம்.ஐ. முபாறக் –நாடு பூராகவும் மொட்டு விரிந்ததால் சரிந்து போன கையின் ராஜ்யத்தை கும்கிக் குட்டிகளை வைத்தே கட்டி எழுப்பப் போகிறாராம் கையின் சொந்தக்காரர்.கையின் தனி ராஜ்யத்தை அமைக்கும் இந்த முயற்சிக்கு கும்கியின் தலைவரை  எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் பெருந்தலைவரின் சகோதரனான அரிசி ஆலை உரிமையாளரும் மூட்டைகளில்

மேலும்...
அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம்

அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம் 0

🕔19.Feb 2018

தேசிய அரசியலில் கொதிநிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இன்றைய தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...
ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.Feb 2018

சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமித்தால், அந்தக் கட்சி மீண்டும் வெற்றி நோக்கிப் பயணிக்கும் என்று, ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டால், அந்தக் கட்சியில் மீண்டும் – தான் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாவனல்லையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர் 0

🕔18.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய

மேலும்...
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு 0

🕔17.Feb 2018

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும், நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆயினும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும்

மேலும்...
சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியை – தான் தொடர்ந்தும் வகிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக தனது பதவியை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இருந்து இந்த விசேட அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கும், கட்சியின் அடுத்த கட்ட தலைமைத்துவ குழுவொன்றை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை

மேலும்...
சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும்

மேலும்...
பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். ‘இலங்கையின் பொறுப்புணர்வற்ற அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, மக்களையும் சர்வதேச சமூகத்தையும் மீண்டுமொரு தடவை, தவறாக வழி நடத்தியுள்ளார்.

மேலும்...
பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர

பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர 0

🕔16.Feb 2018

பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று, பொது நிருவாக அமைச்சர் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளிட்ட போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை உறுதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்