Back to homepage

மேல் மாகாணம்

ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர்  சேகுதாவூத்

ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர் சேகுதாவூத் 0

🕔8.Jun 2018

– மப்றூக் – முஸ்லிம் நபரொவருவருக்குச் சொந்தமான பிரபல வியாபார நிறுவனமொன்றில் பணிபுரியும் மலையகத் தமிழ் யுவதிகள், முஸ்லிம்களைப் போல் ஹஜாப் அணிய வைக்கப்பட்டு, முஸ்லிம்களைப் போல் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இதன் மூலம், குறித்த முஸ்லிம் முதலாளி – இஸ்லாமிய கலாச்சாரக் கூறொன்றை வியாபாரமாக்கும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது 0

🕔7.Jun 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு, புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு 0

🕔6.Jun 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்; “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித 0

🕔6.Jun 2018

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி அந்த டின் மீன் கொள்கலன்களை ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின்

மேலும்...
ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு 0

🕔5.Jun 2018

– அஸ்ரப் ஏ சமத் –ரஊப் ஹக்கீமின் கீழுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினை சுற்றி வளைத்து, இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.மேல் மாகாணத்தில் சேவையாற்றும்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசாங்கம் அனுமதித்திருந்த சம்பள உயர்வான 25 வீத்தினை, உடன் அமுலாக்கி 2015ஆம் ஆண்டிலிருந்து உடனடியாக

மேலும்...
ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம் 0

🕔5.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் பிரிவு 7.1(1) இன் படி, அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் மங்கள கடமையாற்றுவார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து, உப தவிசாளர்

மேலும்...
பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம் 0

🕔5.Jun 2018

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு பணம் தேவைப்பட்டால், தன்னால் கொடுக்க முடியும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக யாரிடமும் தான் பணம் பெற்றுக் கொள்ளவில்லை

மேலும்...
சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை 0

🕔4.Jun 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி

மேலும்...
யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔4.Jun 2018

– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போதும், நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு 0

🕔4.Jun 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உள்ளது. அதனை அதிகரிக்கும்

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை 0

🕔4.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று  திங்கட்கிழமை மேற்படி இருவரும் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த

முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த 0

🕔1.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. 500 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட

மேலும்...
மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0

🕔1.Jun 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔1.Jun 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர்

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர் 0

🕔1.Jun 2018

பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை லாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சரின் கீழ்தான், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்திலும் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்