Back to homepage

மேல் மாகாணம்

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர் 0

🕔24.May 2019

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்

மேலும்...
காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம் 0

🕔24.May 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக,

மேலும்...
இது தான் சந்தர்ப்பம்  நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம்

இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔24.May 2019

– மப்றூக் – அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த சதியின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீல்’ பேசிய ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ‘டீல்’ க்கு தான் சம்மதிக்காதமையினால் ஏற்பட்ட கோபத்தை வைத்தே, தற்போது தனக்கு எதிராக

மேலும்...
04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார

04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார 0

🕔24.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – தௌஹீத்வாதியான வைத்தியர் ஒருவர், 04 ஆயிரம்கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, கருத்தடை செய்ததாக திவயின சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி அப்பட்டமானதொரு பொய்யாகும் என்று, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 04ஆயிரம் சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, ஒரு வைத்தியா்

மேலும்...
காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔24.May 2019

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், இ ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு, அக்கட்சியின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தி.மு.க.

மேலும்...
நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து

நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து 0

🕔23.May 2019

வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால், இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். இந்தியாவில் மோடி, இலங்கையில் ஞானசாரர் ஆகிய இரு காவிகளின் வெற்றியால் நிம்மதியிழக்கப்போகும் சமூகங்களை நினைத்தால் தான் பீதிகொள்ளச் செய்கிறது. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால்

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார

வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார 0

🕔23.May 2019

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்னர், வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, உரிய நடவடிக்கைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம்

ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம் 0

🕔23.May 2019

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரவி கருணாநாயக், நாடாளுமன்ற

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கைஇல்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி அறிவிப்பு

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கைஇல்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி அறிவிப்பு 0

🕔23.May 2019

அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் 18, 19ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் இன்று அறிவித்தார். அண்மைத்த நாட்களில் திகதி குறிக்கப்பட வேண்டும் என்று, சபையில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும், ஆளுங்கட்சியினர், அதற்கு இங்கவில்லை. 10

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன?

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன? 0

🕔23.May 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து நாம் அறிவோம். இது பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளே, இது தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும்...
ராணுவத் தளபதிக்கு அமைச்சர் றிசாட் அழுத்தம் கொடுக்கவில்லை: ஆசு மாரசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு

ராணுவத் தளபதிக்கு அமைச்சர் றிசாட் அழுத்தம் கொடுக்கவில்லை: ஆசு மாரசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔22.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் ராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க   தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை 0

🕔21.May 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெலிக்கட சிறைச்சாலைக்கு

மேலும்...
இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி 0

🕔21.May 2019

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம் 0

🕔21.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை  நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை தீர்மானித்துள்ளனர். அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை 0

🕔21.May 2019

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்ததாக வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்