ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது 0
களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை