Back to homepage

மேல் மாகாணம்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில் 0

🕔30.Mar 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை

மேலும்...
நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Mar 2023

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார். “பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது.

மேலும்...
மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு 0

🕔29.Mar 2023

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது, சுமார் 883 மில்லியன் ரூபா ஊழல் மோசடி நடைபெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இவரை

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன 0

🕔29.Mar 2023

எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார். அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340

மேலும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் 0

🕔28.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு 0

🕔28.Mar 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க

மேலும்...
எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔27.Mar 2023

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில் சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு – பன்னாட்டு எண்ணெய்

மேலும்...
நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை 0

🕔27.Mar 2023

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்லுமாறு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று, ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹொரன நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்யவதற்காக பூசாரி ஒருவருக்கு – குறித்த சட்டத்தரணி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி 0

🕔27.Mar 2023

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. கோட்டா கோ கம போராட்டம் காலிமுகத் திடலுக்கு அருகாமையில் நடந்தபோது, அதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில், தேசபந்து தென்னகோன்

மேலும்...
நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2023

நாட்டில் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனால் இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை – அரிசியாக மாற்றி விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்