Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது

சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது 0

🕔20.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் சமந்த – எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு

மேலும்...
அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதி நபர் பலி: விபத்து நடந்த போது வாகனத்தினுள் எம்.பி இருந்ததாக பொலிஸார் தெரிவிப்பு

அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதி நபர் பலி: விபத்து நடந்த போது வாகனத்தினுள் எம்.பி இருந்ததாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔5.May 2022

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதியதில்ட பாதசாரி ஒருவர் மரணமடைந்தார். பாலாவி – கல்பிட்டி வீதியில் மாம்புரி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்ததாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்

மேலும்...
நேற்று சம்பியன்; இன்று மரணம்: மனதைக் கலங்க வைக்கும் கவுசல்யாவின் இழப்பு

நேற்று சம்பியன்; இன்று மரணம்: மனதைக் கலங்க வைக்கும் கவுசல்யாவின் இழப்பு 0

🕔24.Apr 2022

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற கௌசல்யா மதுஷானி காலமானார். 26 வயதான குறித்த பெண், தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தியகம – மஹிந்த ராஜபக்ஷ மைத்தானத்தில் நேற்று (24) நடைபெற்ற 100ஆவது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில், சிறந்த தடைதாண்டலுக்கான

மேலும்...
ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார். ரம்புக்கணயில் ஏற்பட்ட

மேலும்...
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்: ரம்புக்கனையில் சம்பவம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்: ரம்புக்கனையில் சம்பவம் 0

🕔19.Apr 2022

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் ரம்புக்கனையில் இன்று (19) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததை களத்தில் இருந்து வெளிவரும் வீடியோகள் காட்டின. இந்த நிலைமைக்கு பொலிஸார்தான் காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து ரம்புக்கனை பொலிஸ்

மேலும்...
எரிவாயு விநியோக முகவரான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மீது சிலிண்டரினால் தாக்குதல்: மக்களும் எதிர்ப்பு

எரிவாயு விநியோக முகவரான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மீது சிலிண்டரினால் தாக்குதல்: மக்களும் எதிர்ப்பு 0

🕔21.Mar 2022

ராஜாங்க அமைச்சரும், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, கனக ஹேரத் பயணித்த வாகனம் மீது  சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ராஜாங்கக அமைச்சருக்கு எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று (21) காலை இந்த

மேலும்...
வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம்

வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம் 0

🕔20.Feb 2022

வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவர் நேற்று (19) சனிக்கிழமை – எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28 வயதான செக் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலம் தற்போது தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம்

மேலும்...
பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Feb 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை

மேலும்...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Feb 2022

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி,

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு

சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு 0

🕔24.Jan 2022

கதுருகஸ் பிரதேசத்திலுள்ள திறந்த சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 49 வயதான லலித் சமிந்த ஹெட்டிகே என அடையாளம் காணப்பட்ட கைதி, சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், கிராம மக்களில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலேயே

மேலும்...
கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔11.Jan 2022

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் சானக்க அமில் ரங்கன சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், தவிசாளருக்குப் பதிலாக பிரதித் தவிசாளரை பதில் தவிசாளராக

மேலும்...
அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை 0

🕔15.Dec 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது. அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என,

மேலும்...
ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம் 0

🕔7.Dec 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

மேலும்...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார் 0

🕔7.Dec 2021

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில் காலமானார். வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார். வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே, ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்