Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு 0

🕔7.Nov 2022

முஸ்லிம் காங்கிரஸிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு அந்தக் கட்சியில் மீண்டும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு தற்போது புத்தளத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் – கட்சியின் பொருளாளராகவும், எம்.எஸ். தௌபீக் – தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியை விட்டு

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண் 0

🕔7.Nov 2022

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர். அங்கு இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற மோதலை அடுத்து, அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர்

மேலும்...
கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது 0

🕔3.Nov 2022

தலையில் தாக்கப்பட்டதில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதங்களால் – கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் அண்மையில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மரணித்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்

பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார் 0

🕔1.Nov 2022

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின் போது – தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண்

மேலும்...
முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும், ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கு: வரக்காபொலயில்

முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும், ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கு: வரக்காபொலயில் 0

🕔23.Oct 2022

– அஷ்ரப் ஏ சமத் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும் 70வது ஊடகக் கருத்தரங்கு, வறாக்காப்பொல பாபுல் ஹசன் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. ’21வது நுாற்றாண்டில் ஊடக உலகம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம் மீடியா போரம் தலைவா் சிரேஸ்ட

மேலும்...
விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல்

விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல் 0

🕔20.Oct 2022

இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் மதுபானமும் பௌத்த விகாரையொன்றில் ஏலத்துக்கு விடப்பட்டதாகவும், இதனை தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை – விகாரையின் பௌத்த பிக்கு தாக்கியதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநுராதபுரம், கெக்கிராவ மற்றும் மடத்துகமவுக்கு இடையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற கண்காட்சி மற்றும் பாடல் கச்சேரியின் போது இந்த ஏலம்

மேலும்...
வாகன விபத்தில் தம்பதியினரும் குழந்தையும் பலி

வாகன விபத்தில் தம்பதியினரும் குழந்தையும் பலி 0

🕔17.Oct 2022

அனுராதபுரம் பேராதனை வீதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலதாகம சந்திக்கு அருகில் உள்ள மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக

மேலும்...
இரண்டு மாடி வீட்டில் மண் சரிவு: சிக்கிய பெண் சடலமாக மீட்பு

இரண்டு மாடி வீட்டில் மண் சரிவு: சிக்கிய பெண் சடலமாக மீட்பு 0

🕔15.Oct 2022

வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று (14) மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்குண்டிருந்த பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. ராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த

மேலும்...
மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிட்டவர்கள் கைது

மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிட்டவர்கள் கைது 0

🕔4.Oct 2022

பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடையவர்களாவர். இவர்கள் மொனராகல பிரதேசத்திலுள்ள பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு

மேலும்...
பொருளாதார நெருக்கடி: 07 நாள் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் உள்ளிட்டோர் கைது

பொருளாதார நெருக்கடி: 07 நாள் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் உள்ளிட்டோர் கைது 0

🕔26.Sep 2022

பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற இளம் தாய், நேற்று (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் பணிபுரியும் தாதியொருவரின் கணவரும் இதன்போது கைதானதாகத் தெரியவருகிறது. இவர் குழந்தையை விற்பதற்கு ஏற்பாடு செய்தவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய – குழந்தையை விற்பனை செய்த

மேலும்...
வெறிநாய் கடி நோயால், இரண்டு வயதுக் குழந்தை பலி

வெறிநாய் கடி நோயால், இரண்டு வயதுக் குழந்தை பலி 0

🕔25.Sep 2022

வெறிநாய் கடி நோயால் (Rabies) வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வெறிநாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரின் வீட்டிலிருந்த நாயையும் கடித்துள்ளது. அந்த நாய் வெறி நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர்

மேலும்...
ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நால்வர் கைது

ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நால்வர் கைது 0

🕔24.Aug 2022

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் சொகுசு ஹோட்டலொன்றுக்குத் தீ வைத்ததோடு, அங்குள்ள பொருள்களைக் களவாடிச் சென்றார்கள் எனும் குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகாமையிலுள்ள கொலன்னா, எம்பிலிப்பிட்டிய – கொங்கலகந்தவில் அமைந்துள்ள ‘கிரீன் எகோ லொட்ஜ்’ ஹோட்டலுக்கு கடந்த மே மாதம் 10ஆம் திகதி தீ

மேலும்...
பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம்

பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம் 0

🕔4.Jul 2022

பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனார். மேலும், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரி உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது 0

🕔2.Jul 2022

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ராணுவத்தின் சார்ஜன்ட் தரத்தைச் சேர்ந்த இருவரும், விமானப்படையை உத்தியோகத்தர்கள் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் கந்தக்காடு நிலையத்தில் ஆலோசகர்களாக பணியாற்றுவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (28) கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத்

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம் 0

🕔29.Jun 2022

பொலன்னறுவை – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு பணியக ஆணையாளரின் கீழுள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமையைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்