Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம்

07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம் 0

🕔11.Aug 2023

பதுளை போதனா வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம், மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.க குறித்த வைத்தியசாலை 07 கோடி (70 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. மின் துண்டிப்பு காரணமாக தாதியர் பயிற்சி மையம், வைத்தியர்கள் தலைமையகம் மற்றும் தாதியர் விடுதிக்கான மின் இணைப்பை நேற்று வியாழக்கிழமை காலை

மேலும்...
சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல்

சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல் 0

🕔9.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சொக்லேட் ஒன்றினுள் காணப்பட்ட மனித கை விரலை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் தெரிவித்தார். இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சொக்லேட்டினுள் மனித கைவிரல்

மேலும்...
தம்புத்தேகம வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தம்புத்தேகம வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔4.Aug 2023

தம்புத்தேகம – எரியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இன்று (04) அதிகாலை குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்றின் பின்பக்கமாக வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் வேனுக்குள் இருந்துள்ளனர், அவர்கள் உடனடியாக

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...
நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jul 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி 0

🕔18.Jul 2023

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு

மேலும்...
எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது

எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது 0

🕔14.Jul 2023

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு எனப்படும் உரத்தின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோகிராம் எடையுள்ள எம்ஒபி உர மூடையின் விலையினை 1000 ரூபாயினால் குறைக்கவுள்ளதாக விவசாச அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதற்கமைய ஒரு

மேலும்...
குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை 0

🕔12.Jul 2023

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும், தெற்கின் பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்தேய நாடுகளைக் கேட்டுக் கொண்டார். இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று (11) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி

மேலும்...
மன்னம்பிட்டி ஆற்றில் பஸ் வீழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 09 பேர் கவலைக்கிடம்

மன்னம்பிட்டி ஆற்றில் பஸ் வீழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 09 பேர் கவலைக்கிடம் 0

🕔9.Jul 2023

(முன்ஸிப்) பொலநறுவை – கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், மன்னம்பிட்டி பாலத்திலிருந்து விலகி – ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். களத்திலுள்ள ஊடகவியலாளர் மூலம் ‘புதிது’ செய்தித்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. வைத்தியசாலையில் 43 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 09 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர் புதிது செய்தித்தளத்துக்குத்

மேலும்...
தம்பி குத்தியதில் அண்ணன் பலி

தம்பி குத்தியதில் அண்ணன் பலி 0

🕔7.Jul 2023

இருபத்து ஐந்து வயதுடைய நபரொருவர் நேற்று (06) இரவு பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து அவரது இளைய சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாக்குவாதத்தை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விசாரணையில்

மேலும்...
வைத்தியர்  மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔19.Jun 2023

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) கிளையின் அலுவலகப் பொறுப்பாளர் ஆவார். நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த வைத்தியர் ஒருவர் – தன்னை தாக்கியதாகவும் இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்

மேலும்...
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா 0

🕔8.Jun 2023

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது. குறித்த

மேலும்...
‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது

‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது 0

🕔29.May 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளித்தார். மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் மேற்படி பத்திரம் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது 0

🕔13.May 2023

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்