Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

சு.கட்சி வருடாந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்

சு.கட்சி வருடாந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔5.Sep 2016

அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட 07 தீர்மானங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது வருடாந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சு.கட்சியின் வருடாந்தக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக, நேர்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகளுக்காக கௌரவம் செலுத்த வேண்டும்

மேலும்...
கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ரணில்; வெலிமடையிலும் களமிறங்கினார்

கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ரணில்; வெலிமடையிலும் களமிறங்கினார் 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெலிமடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு,  வெலிமடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் கலந்து கொண்டார். தொழில், தொழில் உறவுகள் ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற

மேலும்...
விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து

விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து 0

🕔25.Aug 2016

– க. கிஷாந்தன் – திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் வண்டியை மோதிய கார் ஒன்று, பள்ளத்திலிருந்த வீட்டின் கெராஜில் விழுந்து, அங்கிருந்த வாகனங்களையும் சேதமாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை பொரலந்த ஹப்புதளை பிரதான வீதியில் ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. வாகன விபத்தில் படுங்காயமடைந்த நபர், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஹப்புதளை

மேலும்...
எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது

எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது 0

🕔24.Aug 2016

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வகும்பர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும்,  ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ராஜநாமாச் செய்திருந்தனர். இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின்

மேலும்...
காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம்

காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம் 0

🕔15.Aug 2016

– க. கிஷாந்தன் – காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர், ராவணா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரவளை ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்தபோது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அபாயகரமான மலைப்பகுதியை நோக்கி ஏறும் சந்தர்ப்பத்திலேயே, குறித்த பெண் தவறி விழுந்துள்ளார். தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப்

மேலும்...
புதையல் தோண்டியவர்கள் கைது

புதையல் தோண்டியவர்கள் கைது 0

🕔12.Aug 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர். பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். கற்குவாரியொன்றினை நடாத்தி செல்லும்

மேலும்...
குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை 0

🕔10.Aug 2016

– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை மாலை அந்தக் கிராமத்துக்கு அருகில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக, அங்குள்ள முஸ்லிம்களுக்கு

மேலும்...
பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம் 0

🕔4.Aug 2016

– க. கிஷாந்தன் – நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது. பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில்

மேலும்...
சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல் 0

🕔29.Jul 2016

சரியான முறையில் முன்னாள் தலைவர்கள் அரசாட்சி செய்திருந்தால், கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “அதிகார மோகம் படைத்த ஒருசிலர், தான் செல்லும்

மேலும்...
வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔29.Jun 2016

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. வற் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கண்டனப் பேரணி

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம் 0

🕔27.Jun 2016

ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே தலைமை வகிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம்

மேலும்...
மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔23.Jun 2016

மஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு, அங்கு சிங்களவர்கள் ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதச் செயற்பாடுகள் அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தன. இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான

மேலும்...
புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔3.Jun 2016

புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது இதனை நிறுவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.புத்தளம் கலசார

மேலும்...
நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர். முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம்,

மேலும்...
மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம் 0

🕔27.May 2016

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்