Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை

மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை 0

🕔8.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே, தான் ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்:  அமைச்சர் றிசாட்

இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்: அமைச்சர் றிசாட் 0

🕔6.Feb 2017

– சுஐப். எம். காசிம் – இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர்

மேலும்...
முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔31.Jan 2017

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்டர் ஷாபி தலைமையில்

மேலும்...
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது 0

🕔25.Jan 2017

கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது. குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல்

ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல் 0

🕔24.Jan 2017

ஏழு வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ள சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. பொலநறுவை – திம்புலாகல வன விகாரையிலேயே இவ்வாறு, முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ளான் என்று, பிரதம விகாராதிபதி மில்லானே ஸ்ரீயலங்கார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விகாரையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை, வரலாற்றில் முதல் தடவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனின்

மேலும்...
அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம் 0

🕔22.Jan 2017

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர்

மேலும்...
நுரைச்சோலை வீடுகளை தடுத்தவர்கள், முசலி முஸ்லிம்களையும் விரட்ட முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாத்

நுரைச்சோலை வீடுகளை தடுத்தவர்கள், முசலி முஸ்லிம்களையும் விரட்ட முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔16.Jan 2017

– சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள், முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இதில்

மேலும்...
கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்;  சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல்

கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்; சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல் 0

🕔3.Jan 2017

கற்பிட்டி மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அம்பர் எனும் அரியவகை விலை யுயர்ந்த பொருளை அரசுடைமையாக்குமாறு, கடற்படையினர் நீதிமன்றத்தை கோரியதுடன் குறித்த மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இந்த மீனவர்கள் அண்மையில் கடலுக்கு சென்று திரும்பியபோது கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை கரைக்கு கொண்டு வந்தபோது அது திமிங்கிலத்தின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்பர் என்றழைக்கப்படும் ஒருவகை

மேலும்...
புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்

புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔29.Dec 2016

  – சுஐப் எம் காசிம் – அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். அரசியல் அதிகாரம் என்பது,  இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா 0

🕔28.Dec 2016

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார். டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம்

ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம் 0

🕔28.Dec 2016

வடமேல் மாகாணசபையின் ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து ஜொஹான் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் புதல்வராவார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே, குறித்த பதவியிலிருந்து இவர் விலக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி திஸாநாக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் ஜொஹான் பெனாண்டோ பங்குபற்றாமை காரணமாகவே, ஆளுந்தரப்பு

மேலும்...
சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔28.Dec 2016

– சுஐப் எம் காசிம் – “ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத் 0

🕔24.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் விடயத்தில் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென, நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது

மேலும்...
மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 0

🕔22.Dec 2016

– க. கிஷாந்தன் – ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். விறகு

மேலும்...
இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔5.Dec 2016

  – சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்