Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Apr 2017

நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். “நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரி நிதி வழங்குவதில்லை. உங்களுடைய கடனை நீங்களே செலுத்துங்கள் என்று திறைசேரி கூறுகிறது.

மேலும்...
பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு

பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு 0

🕔24.Apr 2017

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொலிஸ் திணைக்களத்தில்

மேலும்...
20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள்

20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள் 0

🕔19.Apr 2017

பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 35லட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனது குடும்பத்தினரிடமிருந்து சுமார் 20லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது. மீதிப் பணத்தினை

மேலும்...
தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது 0

🕔17.Apr 2017

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த

மேலும்...
ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி

ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி 0

🕔14.Apr 2017

– எஸ். ஹமீத் –”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக, எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி   கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு” நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து

மேலும்...
நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔29.Mar 2017

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு

மேலும்...
அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர்

அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர் 0

🕔23.Mar 2017

அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியிலுள்ள முன்னாளர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டில் ரகசியமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பங்கரிலிருந்தே மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை கலால் திணைக்கள அதிகாரிகள்

மேலும்...
பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம்

பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம் 0

🕔21.Mar 2017

எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, ரஷ்ய பெண்கள் இருவரின் மூலமாக எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பதுளை – எல்ல சுற்றுலா பகுதிக்கு கடந் சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த பெண்கள் இருவர் மூலமாகவே, மேற்படி இளைஞர்கள் எச்.ஐ.வி. வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியின் சுற்று

மேலும்...
பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு 0

🕔20.Mar 2017

பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்ற இருவர் மீது, பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை, சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வழிப்பறித் திருடர்கள் இருவரும், தற்போது சிலாபம் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண், தனது பிள்ளையை ஆராய்ச்சிக்கட்டு பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி

என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி 0

🕔17.Feb 2017

“சேர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்கின்றேன். என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என்று, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னிடம் கூறினார் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலை கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு உரையாற்றினார். இதன்போதே, மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நான்

மேலும்...
வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம்

வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம் 0

🕔17.Feb 2017

ஒற்றைக் கண்ணையுடைய ஆட்டுக் குட்டியொன்று கேகாலையில் பிறந்துள்ளது. கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று வியாழக்கிழமை பிறந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில், ஆடு ஒன்று – இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேற்றுக் கிரகவாசிகள் என நம்பப்படும் உயிரினத்தின் தோற்றத்தை, இந்த ஆடு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை

மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை 0

🕔8.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே, தான் ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்:  அமைச்சர் றிசாட்

இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்: அமைச்சர் றிசாட் 0

🕔6.Feb 2017

– சுஐப். எம். காசிம் – இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர்

மேலும்...
முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔31.Jan 2017

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்டர் ஷாபி தலைமையில்

மேலும்...
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது 0

🕔25.Jan 2017

கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது. குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்