Back to homepage

தென் மாகாணம்

16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது

16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது 0

🕔28.Feb 2019

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான ‘ரத்தரன்’ என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார என்பவரை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில், அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது சட்டத்தரணி ஊடாக, இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போதே, மேற்படி நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கு, திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

உள்ளுராட்சி மன்றங்களுக்கு, திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔9.Feb 2019

– அகமட் எஸ். முகைடீன் –திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திர தொகுதிகள் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலியில் நடைபெற்றது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நகிழ்வில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர

மேலும்...
தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ் 0

🕔4.Feb 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித

திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித 0

🕔24.Jan 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது. தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச்

மேலும்...
திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம் 0

🕔11.Dec 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு

மேலும்...
நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔22.Oct 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...
அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு 0

🕔25.Aug 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். இதன்போது,  ஜனாதிபதி

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம் 0

🕔21.Aug 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்ர ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை காலமானார். இவர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தங்காலையில் இன்று மரணமடைந்துள்ளார். இறக்கும் போது இவருக்கு 70 வயதாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர், இளைய சகோதராவார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக, காலம் சென்ற சந்ர

மேலும்...
இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம் 0

🕔4.Aug 2018

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே இந்த தகவலைக் கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது, அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம் 0

🕔22.Jun 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல் 0

🕔22.May 2018

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர். விடுதலை புலிகள் இன்று ரணுவத்தினர் ஆகிவிட்டனர். அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர்

மேலும்...
தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...
உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில் 0

🕔18.Apr 2018

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இன்று புதன்கிழமை காலை மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிறது. எரிபொருள் நிருப்புவதற்கும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்குமாக மேற்படி விமானம், இன்று காலை 6.18 மணிக்கு தரையிறங்கியது. யுக்ரைனுக்குச் சொந்தமான இந்த விமானம் அன்டனோ An-225 Mriya என அழைக்கப்படுகிறது. 24 பணியாட்களுடன் இந்த விமானம் இன்று இரவு கிளம்பவுள்ளது.

மேலும்...
அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல் 0

🕔12.Apr 2018

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து கொண்ட போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி

மேலும்...
பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம் 0

🕔5.Apr 2018

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முகம்மட் இஸ்மாயில் (68 வயது) எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்