Back to homepage

தென் மாகாணம்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன 0

🕔16.Mar 2022

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டன. இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி, சில

மேலும்...
மரணித்த பிச்சைக்காரரின்  காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு

மரணித்த பிச்சைக்காரரின் காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு 0

🕔11.Feb 2022

பிச்கைக்காரர் ஒருவர் இறந்த நிலையில், அவரின் கால்சட்டைப் பையில் இருந்து 04 லட்சம் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரே நேற்று (10) உயிரிழந்தார். இதனையடுத்து அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல.தி.

மேலும்...
ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் 0

🕔4.Feb 2022

– முன்ஸிப் – காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். 1984ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட

மேலும்...
ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி:  மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Feb 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த

மேலும்...
தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔25.Dec 2021

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக, மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர்

மேலும்...
லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர் 0

🕔20.Dec 2021

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார் கட்சியின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள

மேலும்...
தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம் 0

🕔16.Dec 2021

அமெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்தார். 54 வயதான அமெரிக்க பிரஜையின் சடலம் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அமெரிக்கருக்கு உணவு கொண்டு வந்த பெண் ஒருவர், சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு

மேலும்...
நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔2.Dec 2021

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

மேலும்...
‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது 0

🕔2.Dec 2021

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை  தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் 0

🕔16.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும்

மேலும்...
ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔5.Nov 2021

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை – கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான

மேலும்...
வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை 0

🕔26.Aug 2021

ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை – ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே, அவரின் தாய் – கைப்பேசியை பறித்து எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பல

மேலும்...
ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்