Back to homepage

தென் மாகாணம்

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ 0

🕔24.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர் 0

🕔7.Jul 2015

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், மேற்படி சந்தேக நபரை – காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்திருந்தனர். சந்தேக நபர் – ஹாலிவல பிரதேசத்தைச் சேர்ந்த, 40

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்