Back to homepage

தென் மாகாணம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔1.Jun 2017

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரதேசங்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரதேசங்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் உதவி 0

🕔1.Jun 2017

–  பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.வெலிப்பிட்டிய பள்ளிவாசல், அக்குரஸ்ஸ பள்ளிவாசல், மீதெல்லவல விகாரை, பொரதொட போதிருக்காராம விகாரை மற்றும் மாத்தறை – கொடப்பிட்டிய சாதாத் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவூப்

மேலும்...
ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை

ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை 0

🕔19.Apr 2017

சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வைத்தியர்

மேலும்...
இலங்கையின் கடன் தொகை; பிரஜையொருவருக்கு 04 லட்சம் ரூபாய்: அமைச்சர் சஜித் தெரிவிப்பு

இலங்கையின் கடன் தொகை; பிரஜையொருவருக்கு 04 லட்சம் ரூபாய்: அமைச்சர் சஜித் தெரிவிப்பு 0

🕔17.Apr 2017

இலங்கை பிரஜை ஒவ்வொருவரும் சுமார் 04 லட்சம் ரூபாய் கடன் சுமையுடன் உள்ளனர் என்று, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பெருமளவான கடனை நாடு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி

மேலும்...
இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு 0

🕔16.Apr 2017

இலங்கைக்கு தெற்காக பகுதியில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் நிலம் அதிர்வு ஏற்பட்டது. மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர் தொலைவிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அதிர்வு 5.7 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நில

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை  ஊழியர் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம் 0

🕔29.Dec 2016

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச்

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு 0

🕔12.Dec 2016

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி

துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி 0

🕔12.Dec 2016

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அம்பலாங்கொடை – மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். மீட்டியாகொட பிரதேசத்தில் பழக்கடையொன்றை நடத்திவந்த 45 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச்சென்றுள்ளனர். சடலம். உயிரிழந்தவரின் சடலம் பட்டபொல வைத்தியசாலையில்

மேலும்...
73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்

73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார் 0

🕔10.Dec 2016

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 73 வயது மூதாட்டியொருவர் தோற்றினார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை இவர் எழுதினார். நடுகல – மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான என்.எச்.எஸ். கல்யாணி என்பவரே இவ்வாறு மேற்படி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் தனது அறிவை விருத்தி

மேலும்...
71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த 0

🕔18.Nov 2016

–  முகம்மட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது மெதமுலன வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. MR எனும் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை இதன்போது மஹிந்த வெட்டினார். சிராந்தி

மேலும்...
ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை

ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை 0

🕔3.Oct 2016

முன்னர் தன்னை பலமிக்க ராஜா என்று அழைத்தவர்கள், இப்போது  ஓநாய் என அழைக்கிறார்கள் எனக்கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் முன்பு ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே, தற்போதைய அரசாங்கம்

மேலும்...
காயப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

காயப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔1.Oct 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தங்கல்லையில் சிறுவர் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உதைப் பந்து விளையாடியபோதே, இவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புருவப் பகுதியில் ஏற்பட்ட காயமொன்றுக்காகவே, இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்குப் பின்னர், இவர் தங்கல்லையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஷவுக்கு சிகிச்சையளிக்கும்

மேலும்...
காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை

காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை 0

🕔27.Sep 2016

காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். காலி – ஹபுகல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை  5.30 மணியளவில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ஆயினும், இந்த அதிர்வினால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது. எவ்வாறாயினும் ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு

மேலும்...
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய 0

🕔25.Sep 2016

நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய, பாடசாலைச் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜயசூரிய கல்வி கற்ற மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில், பழைய மாணவர்களுக்கான நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்றபோது, சனத் ஜயசூரிய, வெள்ளை நிற சேட் மற்றும், நீல

மேலும்...
இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔24.Sep 2016

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்