கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்