Back to homepage

திருகோணமலை

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு 0

🕔14.Jun 2023

– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார். ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட

மேலும்...
வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா

வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா 0

🕔26.May 2023

ஹபாயாவோடு கடமைக்குச் சென்றமைக்காக தடுக்கப்பட்ட திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், அந்தப் பாடசாலைக்கு ஹபாயாவோடு சென்று தனது ஆவணங்களை அதிபரிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றது. ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்புக்கும் – ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் கடந்த

மேலும்...
திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்

திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம் 0

🕔19.Mar 2023

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அண்மைக்காலமாக, இலங்கையில் இவ்வாறான சிறியளவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை

திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை 0

🕔17.Mar 2023

– சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதாவை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில், ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இன்று (17) அச்சம்பவம் தொடர்பில் மேலும் 02 வழக்குகள் திருகோணமலை பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அதிபரை ஆசிரியை பஹ்மிதா

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார்

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார் 0

🕔13.Mar 2023

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, அவரிடமிருந்து 26 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்ட – குறித்த பெண்ணின் முன்னாள் காதலரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடமும் பகிரப்போவதாக சந்தேக நபர் அச்சுறுத்தி, பல தடவை

மேலும்...
திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர் 0

🕔7.Mar 2023

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் என்பவரை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில், பாடசாலை அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

மேலும்...
கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம் 0

🕔22.Feb 2023

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில்,

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து 0

🕔11.Feb 2023

“தேர்தல் நெருங்கும்போது, சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை விநியோகிக்கிறார்கள்” என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, “அது ஹராம்” என்றும் கூறியுள்ளார். திருகோணமலை கிண்ணியாவில் நேற்ற முன்தினம் நடைபெற்ற தேர்தல் பேரணில் உரையாற்றிய போதே – அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய

மேலும்...
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருது

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருது 0

🕔28.Oct 2022

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் விருதும் சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றன. வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் வந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது. இதில் வடக்கு,

மேலும்...
போலி விருதைப் பெற, அரச செலவில் இந்தியா பயணித்த கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள்: ‘திருகுதாளம்’ அம்பலமானது

போலி விருதைப் பெற, அரச செலவில் இந்தியா பயணித்த கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள்: ‘திருகுதாளம்’ அம்பலமானது 0

🕔16.Oct 2022

எந்தவித அங்கீகாரமுமற்ற போலி விருதொன்றினை பெறுவதற்காக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர், அரச வளங்களைப் பயன்படுத்தி இந்தியா சென்றுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த  செயலாளர் மற்றும் பணிப்பாளர் ஆகிய தரங்களிலுள்ள நான்கு பேர் – இவ்வாறு இந்தியாவின் சென்னை நகருக்கு கடந்த சில

மேலும்...
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔22.Aug 2022

– பைஷல் இஸ்மாயில் –  பட்டதாரி ஆசிரியர் பதவிக்கானவர்களைத் தெரிவு செய்வதற்குரிய நேர்முகத் தெரிவு, நாளை (23) தொடக்கம் இரு நாட்கள் திருகோணமலையில் நடைபெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால், அது – மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலையில் நடைபெறவிருந்த மேற்படி நேர்முகத் தேர்வு, தவிர்க்க முடியாத காரணத்தினால்

மேலும்...
ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔13.Jun 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து

மேலும்...
பிரதி சபாநாயகர் தெரிவின் போது எவ்வாறு நடந்து கொள்வது: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு

பிரதி சபாநாயகர் தெரிவின் போது எவ்வாறு நடந்து கொள்வது: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு 0

🕔17.Apr 2022

பிரதி சபாநாயகர் தெரிவின் போது, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய தீர்மானத்துக்கு அமைவாகவே வாக்களிக்கப் போவதாக, அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் தெரிவின் போது, எதிர்க் கட்சி பிரேரிக்கும் நபருக்கே மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாதோருக்கு எதிராக, கட்சி ஒழுக்காற்று

மேலும்...
பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔8.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை பிரிசுரித்தததாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார். இதற்கான கோரிக்கைக் கடிததங்களை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர்

மேலும்...
ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔6.Feb 2022

ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசியை பஹ்மிதாவை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பதற்கான கடிதம் – முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்