Back to homepage

திருகோணமலை

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் 0

🕔17.Jan 2016

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்

மேலும்...
பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔14.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று  பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31),

மேலும்...
தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல் 0

🕔10.Dec 2015

– எப். முபாரக்- தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் டி. சரவணராசா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலையில் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி 49,000ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த, திருகோணமலை டோக்கியாட் பகுதியைச் சேர்ந்த 19

மேலும்...
கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை 0

🕔9.Dec 2015

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று

மேலும்...
விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு 0

🕔8.Dec 2015

– எப். முபாரக் –திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை மாலை அலுவலகத்துக்கு

மேலும்...
நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக கரையெதுங்கியவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர். குறித்த சடலத்துடன், அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி நபரின் பெயர் பூமி துரை என்றும்,

மேலும்...
கிழக்கு மாகாணத்துக்கு கணிசமான வீடுகளை வழங்குவதாக, கிழக்கு முதலமைச்சரிடம் டேவிட் டாலி உறுதி

கிழக்கு மாகாணத்துக்கு கணிசமான வீடுகளை வழங்குவதாக, கிழக்கு முதலமைச்சரிடம் டேவிட் டாலி உறுதி 0

🕔5.Dec 2015

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3000 வீடுகளில், கணிசமானவற்றினை கிழக்கு மாகாணத்துக்கு வழங்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்

மேலும்...
கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔26.Nov 2015

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார். திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம்

மேலும்...
யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை

யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை 0

🕔26.Nov 2015

– எம்.எம். ஜபீர் –யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு நஷ்டயீடுகள் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண சபை அமர்வில்

மேலும்...
கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு 0

🕔24.Nov 2015

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி பாறூக் இன்று செவ்வாய்கிழமை சபையில் முன்வைத்தார்.மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் நியக்குமாறும், சிப்லி பாறூக் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வு, இன்று காலை 9.45

மேலும்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Nov 2015

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார். 2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔12.Nov 2015

– எப். முபாரக் – கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில், மேற்படி கிளையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்

மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் 0

🕔8.Nov 2015

– எப். முபாரக் – தமிழ் மொழி வாழ வேண்டும் என்றால் அது ஆள வேண்டும். மொழிக்கும் நிலத்துக்கும் தொடர்பு உண்டு என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம் தெரிவித்தார். கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களம்  தமிழ் இலக்கிய விழாவினை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை

மேலும்...
மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2015

– அபு அலா – கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும், சுகாதார, சுதேச வைத்தியத்துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், தனது அமைச்சுக் கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண

மேலும்...
திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு 0

🕔2.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது. மலசல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்