Back to homepage

Tag "19ஆவது திருத்தம்"

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் அங்கத்தவர்களை ஜனாதிபதி பரிந்துரைப்பு

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் அங்கத்தவர்களை ஜனாதிபதி பரிந்துரைப்பு 0

🕔15.Nov 2020

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் , ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரையும் ஜனாதிபதி பரிந்துள்ளதாகவும் அந்த அந்தச்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔12.Nov 2020

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

மேலும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Sep 2020

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம் 0

🕔2.Sep 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வரைவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும்...
19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன்

19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன் 0

🕔17.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியள்ளார். தனியார் ​தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது? 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்

மேலும்...
அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2020

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷவின் கொள்கை பிர­க­டன உரை தொடர்பில், அஸ்­கி­ரிய பீடத்தின் நிலைப்­பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறி­விப்­பி­லேயே தேரர்

மேலும்...
19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம்

19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம் 0

🕔26.Nov 2019

– மப்றூக் – இலங்கையினுடைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்க முடியுமா? முடியாதா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில ஊடகங்களும்

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து

நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து 0

🕔23.May 2019

வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால், இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். இந்தியாவில் மோடி, இலங்கையில் ஞானசாரர் ஆகிய இரு காவிகளின் வெற்றியால் நிம்மதியிழக்கப்போகும் சமூகங்களை நினைத்தால் தான் பீதிகொள்ளச் செய்கிறது. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால்

மேலும்...
19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு

19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு 0

🕔6.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவுமே, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக, நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இதற்காகவே, 19ஆவது திருத்தம் மிகவும் விரைவாகவும் சூட்சுமமாகவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’ 0

🕔28.Nov 2018

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன்,

மேலும்...
நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔8.Nov 2018

– எஸ். அஷ்ரப்கான் –இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை.எல்.எஸ். ஹமீட் ஒரு சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளதார். அதனை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெற்று, முதல் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி

மேலும்...
ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா?

ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா? 0

🕔31.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நாட்டில் குழப்பகரமானதொரு அரசியல் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. பதவியிலிருந்த பிரதமரை நீக்கி விட்டு, வேறொருவரை ஜனாதிபதி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில், உடனடியா நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்