Back to homepage

Tag "ஹஜ் கடமை"

இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்

இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார் 0

🕔4.Jun 2023

இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டார். இந்தக் குழுவில் 63 பேர் உள்ளடங்குகின்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி;

மேலும்...
ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி

ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி 0

🕔1.Jun 2021

– ஏ.ஆர்.ஏ. பரீல் – ஹஜ் கடமைக்காக இந்த வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சஊதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பயணிகளே

மேலும்...
மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம் 0

🕔12.Apr 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும் எம்.ஐ. றஹமதுல்லா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான றஹ்மத்துல்லாஹ் இந்த

மேலும்...
காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் 0

🕔26.Aug 2016

யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமள்றில் கோரிக்கை விடுத்தார்.காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம்கள்  என்ற வேறுபாடின்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.காணாமல்போனவர்கள் – இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்