Back to homepage

Tag "ஹசன் அலி"

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் 0

🕔13.Sep 2018

–  றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க

மேலும்...
மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு 0

🕔1.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம், முடிவு கட்ட முன்வாருங்கள்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்? 0

🕔2.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்

ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார் 0

🕔20.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செய­லாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நில­வி வந்த அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக தெரியவருகிறது. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசனலிக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன. இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென

மேலும்...
காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

காற்றில் சுழற்றப்படும் கத்திகள் 0

🕔30.Mar 2016

0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது. 0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள் 0 செயற்படுகின்றார்.மு.காங்கிரசின் தலைமைப் பதவி, ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டும். 0 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், மு.காங்கிரசின் தலைவராக வர வேண்டும். மேலுள்ள

மேலும்...
ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி

ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி 0

🕔24.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எம்.ரி. ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவிலிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களில் ஆக்குறைந்தது 11 பேர் வரையில் தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மு.காங்கிரசின் செயலாளர் பதவியின் சில அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டு, அவை

மேலும்...
தவிர்க்க முடியாத பிளவு

தவிர்க்க முடியாத பிளவு 0

🕔23.Mar 2016

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி 0

🕔23.Mar 2016

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔21.Mar 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...
மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள் 0

🕔16.Mar 2016

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும் 0

🕔4.Nov 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார் 0

🕔6.Aug 2015

– எம்.வை. அமீர் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில் மு.காங்கிரசின்  இளைஞர் மாநாடொன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09 ஆம் திகதி) சம்மாந்துறையில் நடைபெறவுள்ளதாக, மு.காங்கிரசின் செயலாளரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் தெளிவூட்டும், ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.மு.காங்கிரசின் ஒரு பிரிவான – இளைஞர் காங்கிரசின் புதிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்