Back to homepage

Tag "ஹக்கீம்"

13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம்

13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம் 0

🕔6.Nov 2021

“மஹிந்தராஜபக்ஷஅரசாங்கம் ஒரு தடவை 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் 0

🕔3.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள்

கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் 0

🕔10.Nov 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைப் பிரச்சினை தொடர்பில் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் ஆற்றிய உரை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு (மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ்) திராணியிருந்தால், ஹக்கீமை ஒதுக்கிவைத்துவிட்டு, கல்முனைப் பிரச்சினையைத்

மேலும்...
ஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா

ஹக்கீம் கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார்: முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா 0

🕔16.Oct 2019

– பாறுக் ஷிஹான் – மு.கா. தலைவர் ஹக்கீம் – கிழக்கில் கோமாளி வேடம் போட்டுக் கொண்டு திரிவதாகவும், ஹிஸ்புல்லாஹ்வை துரோகி  என்று ஹக்கீம் கூற முடியாது எனவும்  முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா  தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jul 2019

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு

கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு 0

🕔22.Jul 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மேலும்...
‘காவி’ அரசியல்

‘காவி’ அரசியல் 0

🕔11.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும்

மேலும்...
ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்? 0

🕔13.Mar 2018

– ஹபீல் எம். சுஹைர் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை

மேலும்...
வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

– றிசாத் ஏ. காதர் – மக்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம் 0

🕔12.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம்,

மேலும்...
புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர் 0

🕔25.Oct 2016

நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நமது கட்சி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை, அரசாங்கத்திலிருந்து

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு:  நிகழ்ச்சி முன்னோட்டம்

வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம் 0

🕔30.Aug 2016

– ஏ.எல். நிப்றாஸ் – திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ‘முன்னோட்டங்கள்’ (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை வேறு மாதிரியிருக்கும். கிளைமேக்ஸ் கட்டத்தில் எல்லாம் மாறிவிடும். இன்னும் சில நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு

மேலும்...
வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம்

வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம் 0

🕔26.Aug 2016

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் கடைசியில் கூச்சல், குழப்பத்துடன் முடிவுற்றமை பற்றி அறிவீர்கள். இதன்போது, சில கவனிப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துருவித் – துருவி

மேலும்...
கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு

கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேவேளை கட்சியிலிருந்து தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும், செயலாளர் ஹசன் அலிக்குமடையில் தோன்றியுள்ள பிளவு குறித்து கருத்து வெளியிடும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார். கட்சிக்குள் உள்ளவர்களுடன் ஆலோசிக்காமல், மு.கா. தலைவர்

மேலும்...
நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுள்ளேன். துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது, அந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தில் 08 பில்லியன் ரூபாவினை லாபமாக வைத்து விட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்