Back to homepage

Tag "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன"

சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு

சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔15.Dec 2023

நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக வரிகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில்

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில்

முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில் 0

🕔12.Aug 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா,   பொதுஜன பெரமுனவின்

மேலும்...
பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு 0

🕔25.Mar 2019

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி

மேலும்...
எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும் 0

🕔23.Mar 2019

– சுஐப் எம். காசிம் – ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனயின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டமையினால், கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார்

முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார் 0

🕔13.May 2018

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள துலீப் குமாநாயக்க என்பவர், அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ சார்பான – தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம்,

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு 0

🕔22.Feb 2018

தேசிய அரசாங்கம் தொடருமாயின் அரசாங்கத்திலுள்ள சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து விடுவார்கள் என, பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துங்கள்: மஹிந்த ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துங்கள்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔12.Feb 2018

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, உடனடியாக பொதுத் தேர்தலை, நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, நாடாளுமன்றில் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களின் தீர்ப்பினை மதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை

மேலும்...
தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில்

தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்

மேலும்...
சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது

சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது 0

🕔30.Nov 2017

– பாறுக் ஷிஹான் –சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மகிந்த ராஐபக்ஷ அணியின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, யாழ்ப்பாணம் உதவி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல்  கட்டுப்பணத்தைச் செலுத்தியது.பொதுஜன பெரமுன சார்பாக யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ்,  சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் உதவி தேர்தல்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில் 0

🕔26.Aug 2017

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது,

மேலும்...
மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 0

🕔2.Nov 2016

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) எனும் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கட்சியின் சின்னம் மலர் மொட்டாகும். அபே ஸ்ரீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என, விமல் வீரவன்சவை தலைவராகக் கொண்டு பதியப்பட்டிருந்த, கட்சியொன்றே, ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்