Back to homepage

Tag "ஸ்ரீலங்கா டெலிகொம்"

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔3.Aug 2018

மட்டக்களப்பு கெம்பஸ் – இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான கலாநிதி

மேலும்...
சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை 0

🕔15.Mar 2018

சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களை தடை செய்தமையினால் தினமும் 200 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை

மேலும்...
மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு

மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔4.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றினை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைத்தார்.கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் நிறுவனமானது, கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி, மேற்படி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்