Back to homepage

Tag "ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்"

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நேரடியாக நடத்தப்பட்டு – முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (28) அறிவித்தார். தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக்

மேலும்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔13.Nov 2018

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெனாண்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் தமது பதவிகளை இன்று செவ்வாய்கிழமை ராஜினாமா செய்துள்ளனர். ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் தத்தமது பதவிகளை துறந்துள்ளனர்.

மேலும்...
மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும்

மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும் 0

🕔14.Sep 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனக்கு முந்திரிப் பருப்பு வழங்கப்பட்டதாகவும், அதனை நாய் கூட உண்ணாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தது பெரும் பேசு பொருளாகிப் போனது பற்றி அறிவோம். விவசாயிகளின் நிகழ்வொன்றில் உரையற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார். விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது

மேலும்...
மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கோட்டா உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பு

மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கோட்டா உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பு 0

🕔22.Aug 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு ஆஜராகுமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 04 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

மேலும்...
கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு 0

🕔6.Jun 2017

கட்டார் நாட்டுக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் அட்டவணைக்கிணங்க மேற்கொள்ளும் என்று, அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வளைகுடாவைச் சேர்ந்த பல நாடுகள், கட்டாருக்கான விமான சேவையினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. “அட்டவணைகளுக்கிணங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமான சேவையினை, தொடர்ந்தும் மேற்கொள்ளும். அதேவேளை, அங்குள்ள நிலைவரங்களை நாங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்