Back to homepage

Tag "வை.எல். எஸ் ஹமீட்"

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்? 0

🕔19.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா? 0

🕔2.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் திகதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி கூறிவிட்டது. தேர்தலுக்கான

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார் 0

🕔28.Feb 2023

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் – உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே. அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை. தனியாக ‘உள்ளூராட்சித் தேர்தல்

மேலும்...
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட  வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி

அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி 0

🕔10.May 2021

ரமழான் மாதம் முழுவதும் நோன்புநோற்ற மக்கள் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய நோன்புப் பெருநாள் தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் அறிவுறுத்தியுள்ளார். முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினமன்று கறுப்புக்

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
சவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை

சவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை 0

🕔11.Jul 2020

– எஸ். அஷ்ரப்கான் – தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து இம்முறை தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல) போட்டியிடும் வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்ட முதுமாணி

மேலும்...
தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது 0

🕔21.Apr 2020

– வை. எல். எஸ். ஹமீட் – நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய நாடாளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள்

மேலும்...
ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ்

ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ் 0

🕔19.Mar 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட் 0

🕔15.Mar 2020

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைதீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை காரணமாக, எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம்

19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம் 0

🕔26.Nov 2019

– மப்றூக் – இலங்கையினுடைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்க முடியுமா? முடியாதா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில ஊடகங்களும்

மேலும்...
கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள்

கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் 0

🕔10.Nov 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைப் பிரச்சினை தொடர்பில் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் ஆற்றிய உரை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு (மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ்) திராணியிருந்தால், ஹக்கீமை ஒதுக்கிவைத்துவிட்டு, கல்முனைப் பிரச்சினையைத்

மேலும்...
‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு 0

🕔17.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – ‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், இன்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. குரல்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார். குறிப்பாக உத்தேச அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம்கள் எவ்வாறான

மேலும்...
தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும் 0

🕔5.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல்,

மேலும்...
மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்

மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔16.Oct 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தமைக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்